கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக பள்ளிகள் கல்லூரிகள் மூடப்பட்டு இருந்தது என்பதும், ஆன்லைன் வகுப்புகள் மற்றும் ஆன்லைன் தேர்வுகள் மட்டுமே நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக...
அரையாண்டு தேர்வு விடுமுறை எத்தனை நாட்கள் என்பது குறித்து பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் ஐந்து நாட்கள் மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளதால் அரையாண்டு தேர்வு விடுமுறை பாதியாகக் குறைக்கப்பட்டதா? என்ற தகவல் தற்போது பரபரப்பாக பரவி வருகிறது. தமிழகத்தில்...
தமிழகத்தின் சி.பி.எஸ்.இ பள்ளிகள் மீது அதிகப்படியான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு உள்ளதால் சிபிஎஸ்சி தேர்வுகள் ரத்து செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சிபிஎஸ்இ பத்தாம் மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு டிசம்பர் மாதம்...
பள்ளி மாணவர்களுக்கு இந்த ஆண்டு அரையாண்டு விடுமுறை விடப்படாது என்ற தகவல் வெளியாகியிருக்கிறது இந்த ஆண்டு பள்ளிகள் திறப்பு என்பது மிகவும் காலதாமதமாக தொடங்கப்பட்டது. குறிப்பாக 9 முதல் 12 ஆம் வகுப்பு வரையான மாணவர்களுக்கு...
டிஎன்பிஎஸ்சி குரூப் 1 முதன்மை தேர்வு தேதி சற்றுமுன் தேர்வாணைய அதிகாரிகள் அறிவித்துள்ளதை அடுத்து தேர்வர்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. டிஎன்பிஎஸ்சி குரூப் 1 முதல் நிலை தேர்வு ஏற்கனவே நடந்து முடிந்த நிலையில்...
கொரோனா காரணமாகக் கடந்த 1.5 ஆண்டுகளுக்கும் மேலாக செமஸ்டர் தேர்வுகள் ஆன்லைன் மூலம் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் செமஸ்டர் தேர்வுகள் நேரில் தான் நடைபெறும். ஆன்லைனில் இனி செமஸ்டர் தேர்வுகளை நடத்தக்கூடாது என பல்கலைக்கழக மானியக்...
டிஎன்பிஎஸ்சி குரூப்-2, 2ஏ மற்றும் குரூப்-4 தேர்வு எப்போது என்பது குறித்த தகவலை டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலசந்திரமேனன் அவர்கள் அறிவித்துள்ளார். டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் நடத்துவது குறித்து டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலசந்திர மேனன் அவர்கள் இன்று செய்தியாளர்களை...
தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் பருவ தேர்வுகள் நடத்தப்படுவது எப்போது என்பது குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது என்பதும் இதனை அடுத்து...
பொது தேர்வுகள் தள்ளி போக வாய்ப்பே இல்லை என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் சற்று முன் அளித்த பேட்டியின் போது தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த இரண்டு...
சென்னை மெரினா கடற்கரைக்கு பொதுமக்கள் இன்று செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களாகவே கொரோனா வைரஸ் தொற்று காரணமாக மெரினா கடற்கரை பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது. அதன் பின்னர்...
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கல்லூரிகளிலும் இனி நேரடி தேர்வு நடத்தப்படும் என உயர்கல்வித் துறை தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது பாலிடெக்னிக், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள் என அனைத்து கல்லூரிகளிலும்...
சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு தேதி சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் மாணவர்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நேற்று மாலை சமூக வலைதளங்களில் சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்புக்கான...
10,12ஆம் வகுப்பு சிபிஎஸ்சி மாணவர்களுக்கு முதல் பருவத்தேர்வு தேதி அறிவிக்கப்பட்டு விட்டதாக சமூக வலைதளங்களில் செய்தி வெளியாகி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக...
டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுதும் பிறமாநில விண்ணப்பதாரர்களுக்கு ஆப்பு வைக்கும் வகையில் டிஎன்பிஎஸ்சி தேர்வில் புதிய மாற்றங்கள் ஏற்படுத்தி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. டிஎன்பிஎஸ்சி தேர்வுகளை பிற மாநிலத்தவர்கள் எழுதி அதிக அளவில் பணி...
சமீபத்தில் நீட் தேர்வு நடத்தப்பட்ட நிலையில் இந்த தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதியது உள்ளிட்ட பல முறைகேடுகள் ராஜஸ்தான், பீகார் மற்றும் உத்தர பிரதேசத்தில் அரங்கேறியது கடந்த வாரம் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த அதிர்ச்சி அடங்குவதற்குள்...