பிப்ரவரி 1ஆம் தேதி முதல் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ள நிலையில் செமஸ்டர் தேர்வுகள் ஆன்லைனில் நடைபெறுமா? அல்லது நேரடியாக நடைபெறுமா? என்பது குறித்த தகவலை உயர்கல்வி துறை தெரிவித்துள்ளது....
ஆன்லைன் செமஸ்டர் தேர்வுகளை புத்தகத்தைப் பார்த்து எழுதலாம் என்பது குறித்து அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் விளக்கமளித்துள்ளது. அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் சற்றுமுன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் ஆன்லைன் செமஸ்டர் தேர்வு சமயத்தில் புத்தகத்தைப் பார்த்து...
அண்ணா பல்கலைகழகத்தின் பொறியியல் மாணவர்களுக்கு செமஸ்டர் தேர்வுகள் ஆன்லைனில் நடைபெறும் என ஏற்கனவே உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அவர்கள் தெரிவித்து இருந்தார் என்பதை பார்த்தோம். இந்த நிலையில் சற்று முன்னர் அண்ணா பல்கலைக்கழகம் தேர்வு...
அனைத்து கல்லூரி மாணவர்களுக்கும் ஆன்லைனில் தேர்வு நடைபெறும் என உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அவர்கள் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் அறிவித்திருந்த நிலையில் அரியர் மாணவர்களுக்கு தேர்வு எழுதுவது எப்படி என்பது குறித்த தகவலை...
கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஆன்லைனில் செமஸ்டர் தேர்வுகள் நடத்தப்பட்டு வந்த நிலையில் இந்த ஆண்டு நேரடி தேர்வுகள் நடத்தப்படும் என தமிழக அரசு உறுதிபட தெரிவித்து இருந்தது. ஆனால் தற்போது...
தேசிய திறனாய்வு தேர்வு ஜனவரி 29-ஆம் தேதி நடக்க இருந்த நிலையில் இந்த தேர்வு தள்ளி வைக்கப்படுவதாக சற்று முன் அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஜனவரி 29ஆம் தேதி நடைபெற இருந்த தேசிய திறனாய்வு தேர்வு கொரோன்பா...
10ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஜனவரி 19ஆம் தேதி முதல் நேரடி வகுப்புகள் தொடங்கும் என பள்ளிக் கல்வித்துறை இயக்குனர் சற்றுமுன் அறிவித்திருந்த நிலையில் தற்போது தமிழக அரசு 10ஆம் வகுப்பு...
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக முதுநிலை பட்டதாரிகள் ஆசிரியர் தேர்வு ஒத்தி வைக்கப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது என்பதும் நேற்று...
10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான திருப்புதல் தேர்வு தேதியை பள்ளிக்கல்வித்துறை உறுதி செய்துள்ளது. கொரோனா வைரஸ் மற்றும் ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு காரணமாக ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் விடுமுறை...
அனைத்து பல்கலைக்கழக தேர்வுகளும் காலவரையின்றி ஒத்தி வைக்கப்படுவதாக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அவர்கள் தெரிவித்துள்ளார். சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது என்பதும் நேற்று...
கூடுதல் மதிப்பெண்களுக்காக சிபிஎஸ்இ மாணவர்கள் எழுதும் தேர்வு குறித்து உச்ச நீதிமன்றம் புதிய உத்தரவு பிறப்பித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சிபிஎஸ்சி பிளஸ் டூ மாணவர்கள் பொதுத் தேர்வில் எடுத்த மதிப்பெண்களில் திருப்தி இல்லை என்றால்...
கொரோனா வைரஸ் மற்றும் ஒமிக்ரான் வைரஸ் சென்னை உள்பட தமிழகம் முழுவதும் மிக வேகமாக பரவி வருவதை அடுத்து தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது குறிப்பாக ஒன்றாம் வகுப்பு முதல்...
கொரோனா வைரஸ் மற்றும் ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு தமிழகம் உள்பட இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் அதிகரித்து வருகிறது என்பதும் அதனால் தமிழகம் உள்பட அனைத்து மாநிலங்களிலும் ஊரடங்கு உத்தரவு உள்பட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது...
பொங்கல் தினத்தில் தேர்வு தேதி அறிவித்த மத்திய அரசுக்கு மதுரை எம்பி சு வெங்கடேசன் கண்டனம் தெரிவித்து கடிதம் எழுதியுள்ளார். அவர் எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: அஞ்சல் துறையின் ஆய்வாளர் பதவி உயர்வுக்கான துறை தேர்வுகள்...
பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு வரும் ஏப்ரல் அல்லது மே மாதம் பொதுத் தேர்வு நடைபெறும் என்று பள்ளி கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் உறுதி செய்த நிலையில் தற்போது...