மாணவி ஒருவர் பொதுத்தேர்வு எழுத தேர்வு மையத்துக்கு வந்த போது அவர் தவறான தேர்வு மையத்திற்கு வந்தது தெரிய வந்தது. தேர்வு தொடங்க இன்னும் 20 நிமிடம் மட்டுமே இருந்த நிலையில் அந்த பகுதியில் இருந்த...
யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற வேண்டும் என்றால் பல ஆண்டுகளாக அதற்கு தயார் ஆவார்கள் என்பதும் முதல் முறை வெற்றி பெற்றவர்கள் மிகவும் அரிது என்பதும் நான்கு, ஐந்து முறை முயன்று வெற்றி...
கடந்த சில நாட்களுக்கு முன்னால் ஜே.ஈ.ஈ தேர்வு எழுதும் மாணவர்கள் 12ஆம் வகுப்பு அறிவியல் பாடப் பிரிவில் 75 சதவீத மதிப்பெண்கள் எடுத்திருக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்த நிலையில் அது குறித்து தற்போது தேசிய தேர்வு...
2023 ஆம் ஆண்டில் நடத்தக்கூடிய ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தேர்வுகள் குறித்த அட்டவணை வெளியிடப்பட்டுள்ள நிலையில் ஆசிரியர் தேர்வு எழுதும் விண்ணப்பதாரர்களுக்கு பெரும் உதவியாக இருக்கும் என்பது குறிபிடத்தக்கது. தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் அடுத்த...
சமீபத்தில் நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வில் வெறும் 14 சதவீத ஆசிரியர்கள் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரியம் அதிர்ச்சி தகவல் வெளியிட்ட நிலையில் இந்த ஆசிரியர்கள் தான் எதிர்காலத்தில் வலுவுள்ள சமுதாயத்தை உருவாக்க...
12ஆம் வகுப்பு படித்த மாணவர்கள் ஜே.இ.இ. நுழைவுத்தேர்வு எழுதி அடுத்த கட்டமாக ஐஐஐடி, என்ஐடி போன்றவற்றில் சேர்ந்து படித்து வரும் நிலையில் தற்போது நுழைவு தேர்வில் மட்டும் தேர்ச்சி பெற்றால் போதாது என கூடுதல் தகுதியும்...
முதுகலை பட்டப் படிப்புக்கான பல்கலைக் கழக பொது நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளதாக தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது. இதனை அடுத்து முதுகலை பட்டப் படிப்புக்கான பல்கலைக் கழக பொது நுழைவுத் தேர்வுக்கு...
10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து மாணவர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக தேர்வுகள் ரத்து செய்யப்பட்டிருந்த நிலையில் இந்த ஆண்டு 10, 11,...
மத்திய பல்கலைக்கழகங்களில் இளநிலை மற்றும் முதுநிலை படிப்பதற்கு CUET நுழைவுத்தேர்வை மாணவர்கள் எழுத வேண்டுமென சமீபத்தில் யுஜிசி அறிவித்தது. பன்னிரண்டாம் வகுப்பு மதிப்பெண்கள் அடிப்படையில் மத்திய பல்கலைக்கழகங்களில் இளநிலை பிரிவிற்கு மாணவர்கள் சேர்க்கப்பட மாட்டார்கள் என்றும்...
டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுகளில் கட்டாயம் தமிழ் தாள் தேர்வை எழுத வேண்டும் என்று குறிப்பிட்டு இருந்த நிலையில் தற்போது ஒரு சிலருக்கு மட்டும் விலக்கு அளித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுகள்...
சென்னை பல்கலைக்கழகத்தின் தேர்வுகள் ஒத்தி வைக்கப் பட்டுள்ளதாகவும் புதிய தேர்வு தேதி அறிவிக்கப்பட்டு உள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. சென்னை பல்கலைகழகம் மற்றும் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் அனைத்து கல்லூரிகளுக்கும் ஜூன் இரண்டாம் தேதி செமஸ்டர் தேர்வுகள்...
தேசிய அளவில் தற்போது ஜேஇஇ நுழைவுத்தேர்வு நடைபெற்று வரும் நிலையில் இதனை சர்வதேச அளவில் நடத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன உலகம் முழுவதும் 65 நாடுகளில் ஜேஇஇ நுழைவுத் தேர்வுகள் நடத்தப்பட...
டி.என்.பி.எஸ்.சி குரூப் 2 மற்றும் குரூப் 2eஎ தேர்வு கடந்த சனிக்கிழமை நடந்த நிலையில் இந்த தேர்வின் ஆன்சர் கீ எப்போது கிடைக்கும் என்பது குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது டி.என்.பி.எஸ்.சி குரூப்-2 ஏ மற்றும்...
இன்று டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மற்றும் குரூப் 2 தேர்வுகள் நடைபெற்ற நிலையில் இந்த தேர்வை விண்ணப்பம் செய்தவர்களில் 1.83 லட்சம் பேர் எழுத வில்லை என்ற தகவல் வெளியாகி உள்ளது. தமிழகம் முழுவதும் இன்று...
திருமணமான ஆறே மாதத்தில் பெண் மருத்துவர் ஒருவர் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்ட நிலையில் போலீசார் இது குறித்து விசாரணை செய்து வருகின்றனர். மேட்டுப்பாளையத்தை சேர்ந்த ராசி என்ற பெண்ணுக்கு சமீபத்தில் திருமணம் ஆன...