10 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள் பொதுத்தேர்வு எழுத உள்ள நிலையில் இந்த மாணவர்களுக்கான தேர்வு கட்டணம் மற்றும் தேர்வுக் கட்டணம் செலுத்த புதிய கடைசி தேதி ஆகியவற்றை அரசு தேர்வு இயக்ககம்...
தமிழக அரசு தேர்வு துறை வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் தமிழ் வழியில் படிக்கும் மாணவர்களுக்கு மிகப்பெரிய ஜாக்பாட் அடித்து இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த ஆண்டு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்கள் ஜனவரி 5ஆம் தேதி...
கொரோனாவால் பெற்றோரை இழந்த பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு இந்த ஆண்டு தேர்வு கட்டணம் இல்லை என்று சிபிஎஸ்இ அறிவித்துள்ளது. கொரோனாவால் பெற்றோரை இழந்த மாணவ மாணவிகளுக்கு பல்வேறு சலுகைகளை மத்திய மாநில...
10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு சமீபத்தில் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் தேர்வு கட்டணத்தை திருப்பி அளிக்க வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளதற்கு அரசின் பதில் என்ன என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பு...