பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு வியாழக்கிழமை வெளியிட்ட முக்கிய அறிவிப்பில் ஊழியர்களின் ஈஎஸ்ஐ பங்களிப்பை 0.75 சதவீதமாகக் குறைப்பதாக அறிவித்துள்ளது. ஊழியர்கள் காப்பீடு சட்டத்தின் கீழ் தொழிலாளர்கள் சம்பளத்தில் இருந்து 1.75 சதவீதமும்...
அனைவராலும் ஈஎஸ்ஐ என அழைக்கப்படும் தொழிலாளர் அரசுக் காப்பீட்டுக் கழகத்தின் தமிழ்நாடு மண்டல அலுவலகத்தில் அப்பர் டிவிசன் கிளார்க், சுருக்கெழுத்தர், தட்டச்சர் உள்ளிட்ட 131 வேலைக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பியுங்கள். நிறுவனம்: தொழிலாளர் வைப்பு...