தமிழ்நாடு சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, திமுக அரசை கடுமையாக விமர்சித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். இவரது பதிவு தற்போது வைரலாகி வருகிறது. கள்ளச் சாராயம் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள சித்தாமூர் பகுதியில் கள்ளச் சாராயம்...
கடந்த வாரம் அதிமுகவின் பொதுச்செயலாளர் தொடர்பான வழக்கில் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாக தீர்ப்பு வந்தது. இந்நிலையில், சென்னையில் இருந்து சேலம் செல்கின்ற வழியில் விழுப்புரத்தில் எடப்பாடி பழனிச்சாமிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனை அன்போடு ஏற்றுக்...
ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதாவை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மீண்டும் தமிழக சட்டமன்றத்தில் நேற்று தாக்கல் செய்தார். இதில் அதிமுக சார்பில் ஓபிஎஸ் கருத்து தெரிவித்து பேசியதற்கு ஈபிஎஸ் உள்ளிட்ட அதிமுகவினர் அதிருப்தி தெரிவித்து...
ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதாவை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மீண்டும் தமிழக சட்டமன்றத்தில் இன்று தாக்கல் செய்தார். இந்த மசோதா எதிர்க்கட்சிகளான அதிமுக, பாஜக உள்ளிட்ட அனைத்து கட்சிகளின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது. இதில் அதிமுக...
அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் சார்பில் மனு அளிக்கப்பட்டது. இதில், தீர்மானம் தொடர்பான வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில் பொதுச்செயலாளர் தேர்தல் நடத்த என்ன அவசியம்? பொதுச்செயலாளர்...
அதிமுக பொதுக்குழு விவகாரத்தில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக அமைந்து ஓபிஎஸ் தரப்புக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தி இருந்தது. இதனையடுத்து அதிமுக முழுமையாக எடப்பாடி பழனிசாமி வசமானது. இந்நிலையில் எடப்பாடி பழனிசாமிக்கு முட்டுக்கட்டை...
அதிமுக பொதுக்குழு விவகாரத்தில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக அமைந்து ஓபிஎஸ் தரப்புக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தி இருந்தது. இந்த தீர்ப்பை எடப்பாடி தரப்பு கொண்டாடி வரும் வேளையில் தற்போது இந்த கொண்டாட்டங்களை...
முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் தாயார் பழனியம்மாள் நாச்சியார் தனது 95 வது வயதில் நேற்று முன்தினம் இரவு இயற்கை எய்தினார். இவரது மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின், சசிகலா, தினகரன், சீமான் உள்ளிட்ட பல அரசியல் தலைவர்கள்...
அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்ட பொதுக்குழுவானது செல்லாது என்று உச்சநீதிமன்றத்தை நாடியிருந்தார் ஓபிஎஸ். தமிழக அரசியலில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இந்த வழக்கில் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக உச்சநீதிமன்றம் இன்று அதிரடி தீர்ப்பு...
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுகவின் இரட்டை இலை சின்னம் யாருக்கு என்ற விவகாரத்தில் நீதிமன்றத்தின் வித்தியாசமான வழிகாட்டுதல் எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு சாதகமாக அமைந்த நிலையில், ஓபிஎஸ் தரப்பை முற்றிலுமாக ஒதுக்கி வைத்து தேர்தல்...
அதிமுகவிலிருந்து எடப்பாடி பழனிச்சாமி, ஜெயக்குமார், சிவி சண்முகம் மற்றும் கேபி முனுசாமி ஆகியோர் நீக்கப்பட்டதாக மதுரையில் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் போஸ்டர் ஓட்டி உள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மதுரையை சேர்ந்த ஓபிஎஸ் ஆதரவாளர் செந்தில் என்பவர்...
அதிமுக ஓபிஎஸ்-ஈபிஎஸ் கட்சி இல்லை என்றும் அது எம்ஜிஆர் ஆரம்பித்த கட்சி என்றும் இன்றும் அந்த கட்சி தொண்டர்களின் கட்சியாக உள்ளது என்றும் ஜேசிடி பிரபாகர் ஆவேசமாக தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஜேசிடி...
பொதுக்குழுவில் ஓபிஎஸ் பேச முற்பட்டபோது அதிமுக தொண்டர்கள் கூச்சல் குழப்பத்தால் பொதுக்குழுவில் இருந்து ஓபிஎஸ் வெளிநடப்பு செய்து விட்டதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்று காலை பொதுக்குழு கூட்டம் கூடியதும், அவைத்தலைவராக தமிழ்மகன்...
இன்று அதிமுக பொதுக்குழு நடைபெற்று வரும் நிலையில் பொதுக்குழுவில் கலந்து கொள்ள வந்த ஓ பன்னீர்செல்வம் அவர்களுக்கு எதிராக அதிமுக தொண்டர்கள் கோஷமிட்டு வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதிமுகவின் தலைமை குறித்த சர்ச்சை கடந்த...
சென்னை வானகரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நாளை அதிமுக வின் பொதுக்குழு நடைபெற அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் இருக்கும் போது நிலையில் திடீரென அதிமுக வரவேற்பு பேனர்கள் மர்ம நபர்களால் கிழிக்கப்பட்டதாக வெளிவந்திருக்கும்...