இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையே இரண்டாவது கிரிக்கெட் போட்டி வெலிங்டனில் நேற்று முடிவடைந்த நிலையில் இந்த போட்டியில் நியூசிலாந்து அணி ஒரே ஒரு ரன் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. கடந்த...
நேற்று நடைபெற்ற இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டி20 போட்டியில் சூர்யகுமார் யாதவ் மிக அபாரமாக சதமடித்த போதிலும் மற்ற பேட்ஸ்மேன்கள் ஒற்றை இலக்க ரன்களில் அவுட்டாகி சொதப்பியதால் இந்திய அணி 17...
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே சமீபத்தில் நடந்த 5வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்தது. இருப்பினும் இந்திய அணி டி20 தொடரில் தொடர் வெற்றி பெற்று வருகிறது. சமீபத்தில் நடந்த இந்தியா...
இங்கிலாந்து நாட்டுக்கு எதிராக இந்திய அணி ஜூலை 1ஆம் தேதியை 5வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விளையாட உள்ள நிலையில் இந்த போட்டிக்கு செல்லும் இந்திய அணியில் ரவிச்சந்திரன் அஸ்வின் இல்லை என்ற தகவல் பெரும்...
நடிகர் அஜித் கடந்த சில நாட்களாக தனது குழுவினருடன் இங்கிலாந்து நாட்டிற்கு பைக் பயணம் சென்றார் என்பதும் இங்கிலாந்து நாட்டில் அவர் பைக் ஓட்டுவது போன்றும் பெட்ரோல் நிரப்பும்போது போன்றுமான புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலானது என்பதை...
இங்கிலாந்து நாட்டின் ராணி எலிசபெத் அவர்களுக்கு 95 வயது ஆகும் நிலையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. இங்கிலாந்து ராணி எலிசபெத் கொரோனா பாதிப்புக்கு உள்ளாகியுள்ளதாக இங்கிலாந்து பிரதமர் போரீஸ்...
19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டம் நேற்று நடைபெற்ற நிலையில் நேற்றைய போட்டியில் இந்திய அணி இங்கிலாந்து அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்துள்ளது. ஏற்கனவே நான்கு...
இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே ஆஷஸ் தொடர் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்று வருகிறது என்பதும் ஏற்கனவே மூன்று டெஸ்ட் போட்டிகளில் ஆஸ்திரேலியா வென்றுள்ள நிலையில் நான்காவது டெஸ்ட் போட்டி கடந்த ஐந்தாம் தேதி...
இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே கடந்த சில மாதங்களாக ஆஷஸ் தொடர் நடைபெற்று வரும் நிலையில் இந்த தொடரின் முதல் 2 போட்டிகளிலும் ஆஸ்திரேலியா அணி அபாரமாக வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த...
உலகையே அச்சுறுத்தி வரும் ஒமைக்ரான் வைரஸ் இங்கிலாந்து நாட்டிலும் நுழைந்துவிட்டதாகவும் இந்தியாவிலும் பெங்களூரில் இரண்டு பேருக்கு அதன் பாதிப்பு இருப்பதாக சந்தேகம் எழுந்துள்ளதாகவும் தகவல் எழுந்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட...
கடந்த சில நாட்களாக உலக கோப்பை டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வந்த நிலையில் இந்த தொடரில் பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து ஆகிய 4 அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றன என்பது குறிப்பிடத்தக்கது....
சாதாரண வேலை பார்த்த இளம்பெண் ஒருவர் 35 வயதிலேயே ரூபாய் 10 கோடி சேமிப்புடன் தனது வேலையில் இருந்து ஓய்வு பெற்று தற்போது நிம்மதியான வாழ்க்கை வாழ்கிறார் என்ற செய்தி அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது. நடுத்தர...
இங்கிலாந்து நாட்டில் கடந்த 10ஆம் தேதி நடந்திருக்க வேண்டிய 5வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கொரோனா அச்சம் காரணமாக ரத்து செய்யப்பட்ட நிலையில் அந்த போட்டியை மீண்டும் நடத்த இரு நாடுகளும் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக...
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே ஓவல் மைதானத்தில் நடைபெற்று வரும் முதலாம் 3வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி பேட்டிங் செய்து வந்த நிலையில் கடைசி 4 பந்துகளில் 3 விக்கெட்டுகளை இழந்த இந்திய...
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே லீட்ஸ் நகரில் நடைபெற்று வந்த மூன்றாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் தோல்வி அடைந்தது. இந்த போட்டியில் இந்திய அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங்...