இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் மாதாந்திர மின்சார கட்டணம் முறையில் கணக்கிடப்பட்டு வரும் நிலையில், தமிழ்நாட்டில் இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை கணக்கிடும் முறையே நடைமுறையில் உள்ளது. இதனை மாதாந்திர கணக்கீடு முறையாக மாற்ற வேண்டும் என...
தமிழ்நாட்டில் மின் கட்டணத்தை மாற்றியமைக்கவில்லை எனில் கடன் வழங்கப்படமாட்டாது என்பதன் அழுத்தம் காரணமாகத் தான், மின் கட்டணம் உயர்த்தப்பட்டது என தமிழக மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். மின்சார கட்டணம் தமிழ்நாடு சட்டப் பேரவையில்...
கொரோனா ஊரடங்கு காலத்தில் மின் கட்டணம் கூடுதலாக வசூலிக்கப்பட்டது எனச் சர்ச்சை எழுந்து இருந்தது. அதுகுறித்து அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதில் அளித்த அமைச்சர் செந்தில் பாலாஜி, “2020 ஜூலை மாதம்...
ஊரடங்கு மேலும் இரண்டு வாரங்களுக்கு நீட்டித்து தமிழக அரசு அறிவித்துள்ள நிலையில் மின் கட்டணம் செலுத்தவும் மே 6ஆம் தேதி வரை அவகாசத்தை நீட்டித்து தமிழக மின்பகிர்மான கழகம் அறிவித்துள்ளது. மார்ச் 22 முதல் ஏப்ரல்...