224 தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டப்பேரவையின் பதவிக்காலம் வரும் மே மாதத்துடன் முடிய உள்ளது. இதனையடுத்து 224 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக மே 10-ஆம் தேதி தேர்தல் நடத்தப்படும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது....
கடந்த வாரம் அதிமுகவின் பொதுச்செயலாளர் தொடர்பான வழக்கில் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாக தீர்ப்பு வந்தது. இந்நிலையில், சென்னையில் இருந்து சேலம் செல்கின்ற வழியில் விழுப்புரத்தில் எடப்பாடி பழனிச்சாமிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனை அன்போடு ஏற்றுக்...
அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் சார்பில் அளிக்கப்பட்ட மனு மீதான விசாரணையில் தற்போது எடப்பாடி பழனிசாமி தரப்பு ஓபிஎஸ் தரப்புக்கு அதிரடியான பதில் வாதத்தை முன்வைத்து...
அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் சார்பில் மனு அளிக்கப்பட்டது. இதில், தீர்மானம் தொடர்பான வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில் பொதுச்செயலாளர் தேர்தல் நடத்த என்ன அவசியம்? பொதுச்செயலாளர்...
தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கதேர்தல் விரைவில் நடைபெற இருக்கும் நிலையில், இந்த சங்கத் தேர்தலுக்காக புதிய அணி ஒன்று உருவாகியுள்ளது. தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கான 2023 – 2026 ஆம் ஆண்டுக்கான தேர்தல் விரைவில்...
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் கடந்த 27-ஆம் தேதி நடைபெற்றது. அதில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று தொடங்கியது. இதில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் வெற்றிபெற உள்ள நிலையில் சென்னை அண்ணா...
ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த திருமகன் காலமானதையடுத்து அங்கு நாளை இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில் வாக்காளர்களை கவர அரசியல் கட்சியினர் பல்வேறு பரிசு பொருட்களை வழங்கி வருகின்றனர். ஈரோடு கிழக்கு தொகுதியில்...
ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த திருமகன் காலமானதையடுத்து அங்கு வரும் 27-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இன்று மாலையுடன் தேர்தல் பிரச்சாரங்கள் முடிவடைய உள்ளது. இதனையடுத்து அரசியல் கட்சியினர் ஈரோட்டில்...
ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த திருமகன் காலமானதையடுத்து அங்கு வரும் 27-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில் வாக்காளர்களை கவர அரசியல் கட்சியினர் பல்வேறு பரிசு பொருட்களை அளித்து வருவதாக தமிழகம்...
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் 27-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான பிரச்சாரங்கள் இன்று மாலையுடன் முடிவடைய உள்ள நிலையில் இடைத்தேர்தல் நடைபெறும் பகுதியை சுற்றியுள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளுக்கும் 27-ஆம் தேதி வரை விடுமுறை...
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் நாளை மாலையுடன் தேர்தல் பிரச்சாரங்கள் முடிவடைய உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் மாறி மாறி புகார்கள் கொடுப்பதும் அவ்வப்போது நடந்து வருகிறது. அந்த வகையில் அதிமுகவின் சி.வி.சண்முகம் அளித்த புகார் ஒன்று...
அதிமுகவில் ஜூலை 11-ஆம் தேதி நடந்த பொதுக்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனை எதிர்த்து உச்சநீதிமன்றம் சென்ற ஓபிஎஸ் மனு தள்ளுபடி செய்யப்பட்டு அந்த பொதுக்குழு செல்லும் என அறிவித்தது உச்சநீதிமன்றம்...
ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் தேதி நேற்று அறிவிக்கப்பட்ட நிலையில் அரசியல் கட்சிகள் சுறுசுறுப்பாகி உள்ள நிலையில் இந்த இடைத்தேர்தலில் மிகவும் வித்தியாசமாக அதாவது கட்சியின் தலைவர்களே போட்டியிடும் தேர்தலாக மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஈரோடு...
குஜராத் மற்றும் இமாச்சல பிரதேசம் ஆகிய இரண்டு மாநிலங்களில் சமீபத்தில் தேர்தல் நடந்து முடிந்த நிலையில் இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகின்றன என்பதை பார்த்து வருகிறோம்....
குஜராத் மாநிலத்தில் முதல் கட்ட சட்டமன்ற தேர்தல் இன்று நடைபெற்று வரும் நிலையில் இன்றைய வாக்குப்பதிவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 81 பேர் வரிசையாக நின்று வாக்களித்து சம்பவம் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் மாநிலத்தில்...