தமிழகத்தில் நடந்த தேர்தலில் வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில் சற்று முன் வரையில் தபால் வாக்குகளில் திமுக முன்னிலை வகித்து வந்தது. ஆனால் வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் என்ன தொடங்கியவுடன் அதிமுகவும் மளமளவென முன்னேறி...
தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி 234 தொகுதிகளுக்கும் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்ற நிலையில் அன்றைய தினம் பதிவான வாக்குகள் சற்றுமுன்னர் என்ன தொடங்கிவிட்டன. முதல் கட்டமாக இன்று காலை 8 மணிக்கு தபால் வாக்குகள் எண்ணப்பட்டன....