ஊரக உள்ளாட்சி தேர்தல் வரும் அக்டோபர் மாதம் 6 மற்றும் 9 ஆகிய தினங்களில் இரு கட்டமாக நடைபெற உள்ள நிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்த கால அவகாசம் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது....
எந்தவித முகாந்திரமும் இல்லாமல் வருமான வரி சோதனை நடப்பதாக தேர்தல் ஆணையத்தில் திமுக புகார் கொடுத்துள்ளது. தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரம் முடிவடைய இன்னும் இரண்டு நாட்கள் மட்டுமே இருப்பதால் கடைசி கட்ட பிரச்சாரத்தில் அரசியல் கட்சி...