தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ஓ.பி.ரவீந்திரநாத் குமார் ரூபாய் மூன்று கோடி மதிப்பிலான சொத்தை வேட்பு மனுவில் மறைத்துள்ளதாக அறப்போர் இயக்கம் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்துள்ளது. எனவே அவரது வேட்புமனுவை ரத்து செய்ய...
திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம் ஆகிய மூன்று தொகுதிகளுக்கும் ஏப்ரல் 18-ஆம் தேதியே இடைத்தேர்தலை நடத்த உத்தரவிட முடியாது என உத்தரவிட்டு திமுக தொடர்ந்த வழக்கை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. தமிழகத்தில் 21 சட்டசபை தொகுதிகள்...
ஏப்ரல் 18-ஆம் தேதி தமிழகம் மற்றும் புதுவையில் ஒரே கட்டமாக மக்களவை தேர்தல் மற்றும் 19 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடக்கவுள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் நேற்று மாலை 3 மணியுடன் முடிவடைந்தது. இதனையடுத்து இன்று வேட்புமனு...
அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள ஜி.கே.வாசனின் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு தேர்தல் ஆணையம் கேட்ட உடன் சைக்கிள் சின்னத்தை ஒதுக்கியது அரசியல் வட்டாரத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் தஞ்சை தொகுதியில் தமாகா சைக்கிள் சின்னத்தில் போட்டியிடுவதாக...
இன்று பிற்பகல் 3 மணியுடன் மக்களவை மற்றும் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான வேட்புமனு தாக்கல் நிறைவடைகிறது. இந்நிலையில் குக்கர் சின்னம் கேட்டு உச்ச நீதிமன்றத்தை நாடியுள்ள டிடிவி தினகரனுக்கு குக்கர் சின்னத்தை வழங்க முடியாது என...
இன்று பிற்பகல் 3 மணியுடன் மக்களவை மற்றும் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான வேட்புமனு தாக்கல் நிறைவடைகிறது. ஆனால் இந்த நிமிடம் வரை டிடிவி தினகரனை துணைப் பொதுச்செயலாளராக கொண்ட அமமுக கட்சிக்கு குக்கர் சின்னத்தை ஒதுக்க...
தேர்தலில் போட்டியிட அமமுக, விசிக, நாம் தமிழர் கட்சிகள் கேட்கும் சின்னங்களை ஒதுக்காமல் முரண்டு பிடிக்கும் தேர்தல் ஆணையம், பாஜக, அதிமுக உடன் கூட்டணியில் உள்ள தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு மட்டும் அவர்கள் கேட்ட...
டெல்லி உயர்நீதிமன்றத்தில் இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், தினகரனின் அமமுக கட்சிக்கு குக்கர் சின்னம் ஒதுக்கலாமா வேண்டாமா என்பது குறித்து தேர்தல் ஆணையமே முடிவெடுக்கலாம் என உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது....
சென்னை: நாளை மாலை 4 மணிக்கு அனைத்து மாவட்ட தேர்தல் அலுவலகங்களிலும் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார். லோக் சபா தேர்தலுக்கு கட்சிகள் எல்லாம் எப்படி தயாராகி...
சென்னை: தமிழகத்தில் காலியாக உள்ள 18 தொகுதிகளுக்கு தேர்தல் நடத்த தயார் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார். லோக் சபா தேர்தல் வரும் ஏப்ரல் இறுதியில் தொடங்கி மே இறுதி வரை பல்வேறு...