தமிழகம் உள்பட 5 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் இந்த தேர்தலில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் வாக்களிக்க அனுமதிக்கப்படுவார்களா என்பது குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது. தமிழகம், கேரளா, அசாம், புதுவை மற்றும்...
தமிழகம் உள்பட 5 மாநிலங்களில் வரும் மே மாதம் தேர்தல் நடத்தப்பட இருக்கும் நிலையில் இன்று தேர்தல் தேதி அறிவிக்க வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது. தமிழகம், புதுவை, கேரளா, மேற்கு வங்காளம், மற்றும் அசாம்...
ஒரு மாநிலத்தில் உள்ள மொத்த தொகுதிகளில் 5% தொகுதிகளில் ஒரு கட்சி போட்டியிட்டால் மட்டுமே அந்த கட்சிக்கு பொது சின்னம் வழங்கப்படும் என தேர்தல் ஆணையம் புதிய விதிமுறை ஒன்றை அறிவித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது....
நூறு சதவீத வாக்குப்பதிவை ஏற்படுத்துவதற்கு திரை பிரபலங்கள் உள்ளிட்டவர்களை கொண்டு வாக்கு செலுத்துவதற்கான விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கூறியுள்ளார். மேலும் அவர் 2021...
நடிகர் ரஜினிகாந்த் தொடங்க இருக்கும் கட்சியின் பெயர் மக்கள் சேவை கட்சி என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. கட்சியின் சின்னமாகப் பாபா முத்திரையைக் கேட்டுள்ளனர். ஆனால் தேர்தல் ஆணையம் ஆட்டோ சின்னத்தை ஒதுக்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. அரசியல் கட்சி...
2021-ம் ஆண்டு தமிழகச் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. அதனை முன்னிட்டு தமிழகத்தில் புதிதாகத் தொடங்கப்பட்ட கட்சிகளுக்கான சின்னங்களைத் தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது. டிடிவி. தினகரன் தலைமையிலான அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கு அவர்களது வெற்றிச்...
தேர்தலில் குறைந்த அளவு வாக்கு சதவீதம் பெற்ற மாநில கட்சிகளுக்கு தங்களது மாநில கட்சி அந்தஸ்தை திரும்பப் பெறுவது தொடர்பாக தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதில் ஆறு கட்சிகளுக்கு இந்த...
அமமுக பொதுச்செயலாளரான டிடிவி தினகரனின் பிரச்சாரத்துக்கு தடை விதிக்க வேண்டுமெனவும், அவருக்கு முன்னர் கொடுக்கப்பட்ட அனுமதியை ரத்து செய்ய வேண்டும் எனவும் தேர்தல் ஆணையத்திடம் மனு அளித்துள்ளது அதிமுக. திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, ஓட்டப்பிடாரம், சூலூர் ஆகிய...
தமிழகத்தில் 13 வாக்குச்சாவடிகளில் மே 19 தேதி மறுவாக்குப்பதிவு நடைபெறும் எனத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. ஏப்ரல் மாதம் 18-ம் தேதி தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் மற்றும் 18 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடைபெற்றது. அதில்...
நேற்று முன்தினம் தமிழகத்தில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் கடந்தமுறையை விட குறைவான வாக்கு சதவிகிதமே பதிவாகியது. இந்நிலையில் பல தொகுதிகளில் ஆயிரக்கணக்கான வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஓக்கி புயல் கடுமையாக...
தமிழகத்தில் நேற்று முன்தினம் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் 1.64 கோடி பேர் வாக்களிக்கவில்லை என இந்தியத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் 17-வது மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இதில்...
வேலூர் மக்களவை தொகுதியில் திமுக வேட்பாளர் கதிர் ஆணந்த் வீடு மற்றும் அவருக்கு வேண்டியவர்களின் இடங்களில் கோடிக்கணக்கில் பணம் கைப்பற்றப்பட்டதையடுத்து அந்த தொகுதியில் தேர்தலை நிறுத்த தேர்தல் ஆணையம் தீவிர முயற்சியில் இறங்கியுள்ளதாக பரபரப்பு தகவல்கள்...
நாடுமுழுவதும் மக்களவை தேர்தலுக்கான பிரச்சாரம் தீவிரமாக நடந்துவருகிறது. இந்நிலையில் உத்தரப் பிரதேசத்தில் பரப்புரையில் ஈடுபட்ட அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் இந்திய ராணுவம் பிரதமர் மோடியின் சேனையாக உள்ளது என சர்ச்சைக்குறிய வகையில் பேசியுள்ளார். உத்தரப்...
வேலூரில் திமுக வேட்பாளர் மற்றும் அவர்களுக்கு நெருக்கமானவர்களிடம் நடத்திய வருமான வரித்துறை சோதனை தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் கைபற்றப்பட்ட கோடிக்கணக்கான பணம் மற்றும் வெளியான வீடியோக்கள் தமிழக தேர்தல் களத்தை மேலும்...
நேற்று முன்தினம் நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி ஆற்றிய உரை அரசியல் ஆதாயத்துக்காக என குற்றச்சாட்டு எழுந்தநிலையில், மோடி ஆற்றிய உரைக்கான அனுமதியை தேர்தல் ஆணையத்திடம் பிரதமர் அலுவலகம் வாங்கியதா என கேள்வி எழுப்பப்பட்டது. இந்நிலையில்...