தமிழகத்தில் 3 ராஜ்யசபா உறுப்பினர் பதவி காலியாக இருக்கும் நிலையில் அவற்றில் ஒரு பதவிக்கு மட்டும் செப்டம்பர் 13ஆம் தேதி தேர்தல் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. மேலும் வேட்புமனு தாக்கல் செய்வது உள்பட அனைத்து...
தமிழகத்தில் மீதமுள்ள உள்ளாட்சி தேர்தலை செப்டம்பர் 15-ஆம் தேதிக்குள் நடத்தி முடிவுகளை அறிவிக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ள நிலையில் அதற்குள் தேர்தல் நடத்தப்படும் என ஏற்கனவே தமிழக அரசு தெரிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது....
தமிழகத்தில் உள்ளாட்சி நடைபெறாத பகுதிகளில் வரும் செப்டம்பர் 15-ஆம் தேதிக்குள் தேர்தல் நடத்தி முடிவுகளை அறிவிக்க வேண்டும் என ஏற்கனவே சுப்ரீம் கோர்ட் தமிழக அரசுக்கு உத்தரவிட்டு உள்ளது என்பது தெரிந்ததே இதனை அடுத்து தமிழக...
சமீபத்தில் கொரோனா வைரஸ் பரவல் குறித்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் கொரோனா வைரஸ் பரவுவதற்கு தேர்தல் ஆணையம் முக்கிய காரணம் என்றும் அரசியல் கட்சிகளுக்கு சரியானபடி கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வில்லை என்றும்...
கொரனோ தடுப்பு விதிமுறைகளை சரியான முறையில் கடைபிடிக்காவிட்டால் வாக்கு எண்ணிக்கைக்கு தடை விதிக்க நேரிடும் என சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸின் பாதிப்பு நாளுக்கு நாள்...
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசனின் குற்றச்சாட்டில் எந்த உண்மையும் இல்லை என்று தமிழக தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாகு அவர்கள் தெரிவித்துள்ளார். சமீபத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அவர்கள்...
அமைச்சர் விஜயபாஸ்கர் நண்பரின் வீட்டில் தற்போது வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருவதாக வெளிவந்துள்ள தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமைச்சர் விஜயபாஸ்கரின் நண்பர் சோத்துப்பாளையம் முருகேசன் என்பவரது வீட்டில் வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக பணம்...
சமீபத்தில் தேர்தல் பிரச்சாரம் செய்த திமுக துணை பொதுச்செயலாளர் ஆ ராசா அவர்கள் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி குறித்து சர்ச்சைக்குரிய ஒரு கருத்தை தெரிவித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனை அடுத்து அவருக்கு கண்டனங்கள்...
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் திமுக துணைப் பொதுச்செயலாளர் ஆ ராசா பேசியதாக கூறப்படும் நிலையில் இதுகுறித்து தேர்தல் ஆணையம் அதிரடியாக ஒரு உத்தரவை பிறப்பித்துள்ளதா; பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த...
தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில் இன்று முதல் தபால் வாக்குகள் சேகரிக்கும் பணி தொடங்கி உள்ளன. குறிப்பாக சென்னையில் உள்ள 16 தொகுதிகளிலும் தபால் வாக்குகளை பெறும்...
தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற இருப்பதை அடுத்து மார்ச் 12ஆம் தேதி முதல் வேட்பு மனுக்கள் தொடங்கப்பட்டன. இந்த நிலையில் இன்று மாலை 3 மணியுடன் வேட்புமனுத்தாக்கல் முடிவடைந்த நிலையில் இதுவரை...
ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறும் தமிழகம், புதுவை மற்றும் கேரளா ஆகிய மூன்று மாநிலங்களிலும் இன்றுடன் வேட்புமனு தாக்கல் முடிவடைகிறது, இதனையடுத்து இன்று ஏராளமானோர் வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது....
ஏப்ரல் 6-ஆம் தேதி தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் இந்த தேர்தலில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வாக்களிக்க அனுமதி உண்டா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த கேள்விக்கு பதில் அளித்துள்ள தேர்தல் ஆணையம் கண்டிப்பாக...
தமிழகத்தைப் போலவே கேரளாவிலும் ஏப்ரல் 6ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் 10 2ஆ, வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு தேர்வுகளை ஒத்திவைக்க இந்திய தேர்தல் ஆணையம் அனுமதி அளித்துள்ளது. கேரள மாநிலத்தில்...
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்த நிலையில் அரசியல் கட்சிகள் சுறுசுறுப்பாகி தேர்தல் பிரசாரங்கள், கூட்டணி தொகுதி பங்கீடு, வேட்பாளர் அறிவிப்பு ஆகியவற்றைக் கவனித்து வருகின்றன. இந்த...