தமிழகத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்றுள்ளது என்பதும் திமுக மட்டுமே தனித்து ஆட்சி அமைக்கும் அளவுக்கு தொகுதிகளை கைப்பற்றி உள்ளது என்பதும் தெரிந்ததே இந்த நிலையில் இந்த வெற்றி குறித்து...
தேர்தலை ரத்து செய்வது குறித்து எந்த நேரத்திலும் தேர்தல் ஆணையம் முடிவு எடுக்கலாம் என தலைமை தேர்தல் அதிகாரி குறிப்பிட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பணபட்டுவாடா புகார் காரணமாக குறிப்பிட்ட தொகுதிகளில் தேர்தலை...
தமிழகத்தில் வரும் 6ஆம் தேதி சட்டமன்ற பொதுத் தேர்தலில் வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில் நாளை இரவு ஏழு மணி உடன் தேர்தல் பிரச்சாரம் ஓய்கிறது. இதனை அடுத்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, திமுக...
நடிகை ஸ்ரீபிரியா மயிலாப்பூர் தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் செய்து கொண்டிருந்தபோது திடீரென குடிகார ரசிகர் ஒருவர் அவரிடம் செலவுக்கு பணம் கேட்டு தொந்தரவு செய்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மக்கள் நீதி மய்யம் கட்சியின் மயிலாப்பூர்...
தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறுவதை அடுத்து கடந்த 12ஆம் தேதி முதல் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. நேற்று மாலை 3 மணியுடன் வேட்புமனுத்தாக்கல் முடிவடைந்த நிலையில் அரசியல் கட்சி வேட்பாளர்கள்...
தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் கடந்த 12ஆம் தேதி வேட்புமனு தாக்கல் ஆரம்பித்து இன்றுடன் முடிவடைந்தது. இன்று மாலை 3 மணியுடன் வேட்புமனுத்தாக்கல் முடிவடைந்ததை அடுத்து நாளை இறுதி...
ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறும் தமிழகம், புதுவை மற்றும் கேரளா ஆகிய மூன்று மாநிலங்களிலும் இன்றுடன் வேட்புமனு தாக்கல் முடிவடைகிறது, இதனையடுத்து இன்று ஏராளமானோர் வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது....
கோவை தெற்கு தொகுதியில் தான் போட்டியிட திட்டமிட்டு இருந்ததாகவும் ஆனால் கமல்ஹாசனுக்காக அந்த தொகுதியில் போட்டியிடாமல் வேறு தொகுதியில் போட்டியிடுவதாகவும் நடிகர் மன்சூர் அலிகான் தெரிவித்துள்ளார். நாம் தமிழர் கட்சியில் இருந்த மன்சூர் அலிகான் சமீபத்தில்...
அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாஜகவுக்கு 20 தொகுதிகள் கிடைத்திருந்தாலும் 20 தொகுதிகளில் எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறப் போகிறது என்பதும் முதல்முறையாக சட்டமன்றத்திற்கு தனது உறுப்பினர்களை பாஜக அனுப்புமா என்றும் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. அரசியல்...
பாமக வேட்பாளர் திடீரென மாற்றப்பட்டு உள்ளதாக அக்கட்சியின் தலைவர் ஜிகே மணி அறிக்கை வெளியிட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாமகவுக்கு 23 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன என்பதும் அந்த 23 தொகுதிகளுக்கும்...
தமிழகத்தில் ஏப்ரல் 2ஆம் தேதி சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் இந்த தேர்தலில் ஏற்கனவே போட்டியிட்ட அமைச்சர்கள் பெரும்பாலானோர் மீண்டும் போட்டியிடுகின்றனர். அதேபோல் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தான் போட்டியிட்ட எட்ப்பாடி தொகுதியிலும், துணை...
கோல்ட்மேன் என்று கூறப்படும் ஹரிநாடார் நடமாடும் தங்க நகை கடையாக வலம் வந்து கொண்டிருப்பார் என்பது தெரிந்ததே அவர் சமீபத்தில் ஒரு திரைப்படத்தில் நடிக்க உள்ளதாக அறிவித்தார் என்பதும் இந்த திரைப்படத்தில் வனிதா விஜயகுமார் முக்கிய...
வீட்டின் காலிங் பெல்லை அடித்து வாஷிங் மிஷினை கொடுப்போம் என அமைச்சர் உதயகுமார் தேர்தல் பிரச்சாரக் கூட்டமொன்றில் பேசியுள்ளார். அதிமுக தேர்தல் அறிக்கையில் ஒவ்வொரு வீட்டிற்கும் ஒரு வாஷிங் மெஷின் கொடுக்கப்படும் என உறுதிமொழி கொடுக்கப்பட்டிருந்தது....
தமிழகத்தைப் போலவே புதுவையிலும் காங்கிரஸ் மற்றும் திமுக கூட்டணி அமைத்து போட்டியிடும் நிலையில் புதுவையில் காங்கிரஸ் கட்சிக்கு 15 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது 14 தொகுதிகளில் காங்கிரஸ் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர். புதுவை முன்னாள்...
அதிமுக, திமுக ஆகிய இரண்டு வலிமையான கூட்டணிகளை எதிர்த்து கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கூட்டணியும் தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் போட்டியிடுகிறது என்பது தெரிந்ததே. குறிப்பாக கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் 150 தொகுதிகளுக்கும் மேலாக...