இந்தியாவில் கோடைக் காலம் தொடங்கி கடுமையான வெயில் சுட்டெரித்துக் கொண்டிருக்கிறது. கோடை வெயிலை சமாளிக்க பொதுமக்கள் பலரும் குடும்பத்துடன் சுற்றுலாத் தலங்களுக்குச் சென்று மகிழ்கின்றனர். இந்நிலையில், கோடையை முன்னிட்டு 50 சிறப்பு இரயில்களை இயக்குகிறது தெற்கு...
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு எம்ஜிஆர் பெயர் வைக்கப்பட்டது போல் எழும்பூர் ரயில் நிலையத்திற்கு கருணாநிதி பெயர் வைக்க வேண்டும் என சட்டசபையில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு அதிமுக ஆட்சியின் போது...
சென்ட்ரல் ரயில் முனையத்திற்கு, எம்ஜிஆர் பெயரை சூட்டியது போல், எழும்பூர் ரயில் முனையத்திற்கு கலைஞர் கருணாநிதியின் பெயர் சூட்ட பிரதமர் மோடிக்கு முன்னாள் மத்திய அமைச்சரும் கலைஞர் கருணாநிதியின் மகனுமான மு.க.அழகிரி வேண்டுகோள் வைத்துள்ளார். மக்களவை...
சென்னை: சென்னைக்கு கொண்டு வரப்பட்ட மர்மமான இறைச்சி நாய்கறி கிடையாது அது ராஜஸ்தான் வெள்ளாட்டுக் கறி என்று நிறைய ஆதாரங்கள் வெளியிடப்பட்டு உள்ளது. கடந்த வாரம் ஜோத்பூரில் இருந்து சென்னை வந்த ரயிலில் கொண்டு வரப்பட்ட...
சென்னை: நாய்கறி பீதி காரணமாக சென்னையில் பிரியாணி விற்பனை பெரிய அளவில் சரிந்து இருக்கிறது. கடந்த வாரம் ஜோத்பூரில் இருந்து சென்னை வந்த ரயிலில் கொண்டு வரப்பட்ட பார்சலில் 2000 கிலோ கறிகள் அழுகிய நிலையில்...