பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சென்னை கோட்டூர்புரத்தில் இருக்கும் அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் இன்று பிளஸ்2 பொதுத்தேர்வு முடிவுகளை வெளியிட்டார். தமிழ்நாட்டில் பிளஸ்-2 பொதுத் தேர்வில் 94.03% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்....
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளன என்பதும் இதனை அடுத்து ஆன்லைனில் மட்டுமே வகுப்புகள் நடைபெற்று வருகின்றன என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் வரும் செப்டம்பர் 1-ஆம்...
தமிழகம் முழுவதும் 37 மாவட்ட கல்வி அலுவலர்கள் பணியிட மாற்றம் செய்து பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளர் உத்தரவு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த ஒன்றரை...
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு கடந்த சில நாட்களாக அதிகரித்து வரும் நிலையில் பள்ளிகள் கல்லூரிகள் திறப்பது எப்போது என்ற கேள்வி பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் எழுந்துள்ளது ஆகஸ்ட் மாதம் பள்ளிகள் திறக்கும் என்று...