தமிழ்நாடு2 வருடங்கள் ago
3 மாதங்களாக சம்பளம் போடவில்லை: கல்வி அலுவலகத்தை அடித்து நொறுக்கிய ஆசிரியை!
மூன்று மாதங்களாக சம்பளம் போடாததால் வட்டார கல்வி அலுவலகத்தை அடித்து நொறுக்கிய ஆசிரியை ஒருவரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த ஆசிரியை ஒருவருக்கு கடந்த மூன்று மாதங்களாக சம்பளம் போடவில்லை என தெரிகிறது....