கோடை விடுமுறை முடிந்து ஜூன் 13ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என ஏற்கனவே பள்ளிக்கல்வித்துறை அறிவித்திருந்த நிலையில் திட்டமிட்டபடி நாளை பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம்...
பள்ளிகளுக்கு நான்கு நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில் பள்ளி கல்வித்துறை தனியார் பள்ளிகளுக்கு கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சித்திரை தமிழ்புத்தாண்டு, புனித வெள்ளி மற்றும் சனி, ஞாயிறு ஆகிய நான்கு நாட்கள்...
இன்று சட்டமன்றத்தில் பள்ளிக்கல்வித்துறையின் மானிய கோரிக்கை மீதான விவாதம் நடந்த போது பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் சில முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டு உள்ளார். அவர் கூறியிருப்பதாவது: * பள்ளிக் கல்வித் துறையின் அனைத்து சேவைகளும்...
இந்த ஆண்டு 1-5 வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு ரத்து கிடையாது என பள்ளிக்கல்வித்துறை அறிவித்ததாக வெளிவந்த செய்தி தவறானது என்றும், 1-12 வகுப்பு மாணவர்களுக்கு இந்த ஆண்டு தேர்வு நடைபெறும் என்றும் பள்ளிக்கல்வித்துறை விளக்கம் அளித்துள்ளது.,...
பகுதி நேர ஆசிரியர்களுக்கு மே மாதம் சம்பளம் கிடையாது என பள்ளி கல்வித்துறை அதிர்ச்சி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளதை அடுத்து பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் பகுதி நேர ஆசிரியர்களாக பலர் பணியாற்றி வரும் நிலையில்...
பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான திருப்புதல் தேர்வு தற்போது நடைபெற்று வரும் நிலையில் நேற்று நடைபெற்ற தேர்வின் வினாத்தாள்களும், இன்று நடைபெற்ற தேர்வின் வினாத்தாள்களும், கசிந்து உள்ள நிலையில் நாளை நடைபெற உள்ள தேர்வு...
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதை அடுத்து தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் பல்வேறு கட்டுப்பாடுகளை சமீபத்தில் அறிவித்தார் என்பதும் அவற்றில் ஒன்று ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு...
இந்தியாவில் ஏற்கனவே ஐந்து பேருக்கு ஒமைக்ரான் வைரஸ் பரவிய நிலையில் தமிழகத்தில் ஒமைக்ரான் வைரஸ் பரவாமல் தடுப்பதற்காக பள்ளிக்கல்வித்துறை சில புதிய நிபந்தனைகள் மற்றும் கட்டுப்பாடுகளை விதித்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. கொரோனா வைரஸ் பாதிப்பு...
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறவில்லை என்பதும் பத்தாம் வகுப்பு மாணவர்கள் அனைவருக்கும் ஆல்பாஸ் செய்யப்பட்டு மதிப்பெண்கள் வழங்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் பத்தாம் வகுப்பு...
15% ஊதிய உயர்வு என பள்ளிக்கல்வித்துறையின் அறிவிப்பு ஊழியர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தில் அவ்வப்போது ஊழியர்களுக்கு சம்பள உயர்வு குறித்த அறிவிப்பு வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் தற்போது தமிழகம் முழுவதும் சமக்ர...
ஒன்றாம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பாடத்திட்டங்கள் குறைக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அதிரடியாக அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது கொரோனா பாதிப்பு காரணமாக தற்போது பள்ளிகள் திறக்கப்படவில்லை என்பதும் வரும் செப்டம்பர் 1-ஆம்...
நடப்பு கல்வியாண்டில் மாணவர்களின் பெற்றோர்களிடம் இருந்து எவ்வளவு கட்டணம் வசூல் செய்யலாம் என்பது குறித்து பள்ளிக் கல்வித் துறை உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. கொரோனா வைரஸ் பரவல் காரணமாக சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கடந்த...
தமிழகத்தில் நீட் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள மாணவர்களின் எண்ணிக்கை சரிந்து உள்ளதாக பள்ளிக் கல்வித்துறை தகவல் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வு கட்டாயம் என மத்திய அரசு கடந்த சில...
தமிழகத்தில் கடந்த பல மாதங்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு இருந்ததை அடுத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக மூடப்பட்டுள்ளன என்பதும் ஆன்லைனில் மட்டுமே வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில்...
தமிழகம் முழுவதும் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஆன்லைனில் மட்டுமே பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன என்பது தெரிந்ததே இந்தநிலையில் ஆன்லைனில் பாடம் நடத்தும் ஆசிரியர்களை ஊக்குவிக்கும் வகையில் கல்வி தொலைக்காட்சியில்...