இன்னும் ஒரு சில மாதங்களில் தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், நாளை தமிழக அமைச்சரவைக் கூட்டம் கூடுகிறது. இந்தக் கூட்டமானது தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெறும். நாளை மாலை 4:30...
தமிழகத்தில் இருக்கும் அனைத்து முருகன் கோயில்களிலும் சமஸ்கிரதத்திற்கு பதிலாக தமிழில் வழிபாடு நடத்த வேண்டும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு, திமுக துணைப் பொதுச் செயலாளர் ஆ.ராசா, நேரடியாக சவால் விட்டுள்ளார். சில நாட்களுக்கு முன்னர்...
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தான் கலந்து கொண்ட பிரச்சாரக் கூட்டம் ஒன்றில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தான் அடுத்த முதல்வர் என்று பேசியுள்ளார். இது குறித்தான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இன்னும்...
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், நேற்று திமுக சார்பில் திருத்தணியில் ஒருங்கிணைக்கப்பட்ட கூட்டத்தில் பங்கேற்றார். அங்கு அவருக்கு திமுகவினர், கடவுள் முருகனின் குறியீடாக இருக்கும் வேல் ஒன்றை கொடுத்தனர். திருத்தணியில் முருகன் கோயில் மிகவும் பிரபலம் என்பதால்...
சசிகலா, இன்னும் ஒரு சில நாட்களில் சிறையிலிருந்து விடுதலையாக உள்ள நிலை திடீரென அவரது மோசமடைந்துள்ளது பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளன. குறிப்பாக, இதற்குப் பின்னால் எதாவது சதி வேலைகள் நடைபெறுகிறுகின்றனவா என்கிற சந்தேகம் பரவலாக எழுந்துள்ளது....
சசிகலா விடுதலை, ஒரு சில மாதங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் என தமிழக அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. பிரதான அரசியல் கட்சிகள் அனைத்தும் பம்பரமாக சுற்றித் தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருகின்றன. கூட்டணி காய் நகர்த்தல்களும் திரை...
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, சமீபத்தில் இரண்டு நாள் பயணமாக டெல்லி சென்று வந்தார். இந்தப் பயணத்தின் போது பிரதமர் நரேந்திர மோடியையும், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை முதல்வர் பழனிசாமி நேரில் சந்தித்துப் பேசினார்....
தமிழகத்தைப் பொறுத்த வரையில் தாமரை சேற்றில் மட்டும் தன் வளர்கிறது என்று பாஜகவை விமர்சித்துப் பேசியுள்ளார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதியின் உறுப்பினருமான தொல்.திருமாவளவன். விழுப்புரத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய...
திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு நோபல் பரிசு கொடுக்க வேண்டும் என்று சிபாரிசு செய்துள்ளார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி. இன்னும் ஒரு சில மாதங்களில் தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் வர உள்ளதால், தமிழக முதல்வரும் அதிமுகவின்...
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியாக இருந்தவர் சசிகலா. அவர், ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் அதிமுகவின் பொதுச் செயலாளராக பதவியேற்றார். அதைத் தொடர்ந்து தமிழகத்தின் முதலமைச்சர் ஆவதற்கு சசிகலா திட்டம் போட்டார். அதற்குள் சொத்துக்...
தமிழக உணவுத் துறை அமைச்சர் காமராஜுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதைத் தொடர்ந்து, அவரது உடல்நிலை மோசமடைந்துள்ளதாக தகவல் வந்துள்ளது. தற்போது அவருக்கு வென்டிலேட்டர் உதவியோடு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தெரிகிறது. தொடர்ந்து அவர் மருத்துவர்களின்...
இன்னும் ஒரு சில நாட்களில் சசிகலா சிறையிலிருந்து வெளியே வரப் போகிறார். அவர் வெளியே வந்ததும் தமிழகத்தின் ஆளுங்கட்சியாக இருக்கும் அதிமுகவில் சலசலப்பு ஏற்படும் என்று சொல்லப்படுகிறது. குறிப்பாக அதிமுகவில் இருக்கும் சில நிர்வாகிகள், சசிகலாவுக்கு...
தமிழகத்தில் வீடில்லா ஏழைகளுக்கு இலவச வீடு வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். முன்னாள் தமிழக முதல்வரும், அதிமுக கட்சி நிறுவனருமான எம்.ஜி.ஆரின் 104-வது பிறந்தநாள் முன்னிட்டு, சென்னை அசோக் நகரில் அதிமுக...
இன்னும் ஒரு சில மாதங்களில் தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடக்க உள்ளது. இதனால் தமிழக அரசியல் கட்சிகள் தொடர்ந்து தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. குறிப்பாக திமுகவும் அதிமுகவும் சூறாவளிப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில்...
இன்னும் ஒரு சில மாதங்களில் தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நடக்க உள்ளது. இதையொட்டி அரசியல் கட்சிகள் தீவிரப் பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில், தமிழக துணை முதல்வர், அதிமுகவின் ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம், ஒரு புதிய பிரச்சார...