சசிகலாவுக்கு எதிராக ஓபிஎஸ் போர்க்கொடி தூக்கி தர்ம யுத்தம் தொடங்கியபோது எம்எல்ஏக்களை பாதுகாக்க கூவத்தூர் ரிசார்ட்டுக்கு கொண்டு செல்லப்பட்டனர். அப்போது அமைச்சர்கள் செய்த கூத்துக்கள், டீலிங், எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்ட விதம் என பல...
திமுக தலைவராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு ஆளும் கட்சி மீது கடுமையான போக்கை கடைபிடித்து வருகிறார். அறிக்கைகள், பேட்டிகள், பொதுக்கூட்டங்கள், ஆர்பாட்டங்கள் மூலம் ஆளும் அதிமுக அரசை கடுமையாக விமர்சித்து வருகிறார் ஸ்டாலின். முதல்வர் எடப்பாடி...
திருவாடனை தொகுதி எம்எல்ஏவும் நடிகரும் முக்குலத்தோர் புலிப்படையின் தலைவருமான கருணாஸ் தற்போது சிறையில் உள்ளார். அவர் கூவத்தூரில் அவிழ்த்துப் போட்டு ஆடியதாக பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி தெரிவித்துள்ளார். சமீபத்தில் சென்னை வள்ளுவர் கூட்டத்தில் பேசிய கருணாஸ்...
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சமீப காலமாக ஆளும் கட்சியான அதிமுகவையும், தமிழக அரசையும், முதல்வர் உள்ளிட்ட அனைத்து அமைச்சர்களையும் சரமாரியாக விமர்சித்து வருகிறார். தொடர்ந்து ஆளும் கட்சிக்கு தனது விமர்சனங்கள் மூலம் நெருக்கடி கொடுத்து வரும்...
இலங்கை போரின் போது இலங்கைக்கு திமுக-காங்கிரஸ் கூட்டணி உதவி செய்ததாக கூறி ஆளும் கட்சியான அதிமுக நேற்று தமிழகம் முழுவதும் கண்டன பொதுக்கூட்டங்களை நடத்தியது. இதில் திமுக – காங்கிரஸ் கட்சிகளுக்கு எதிராக சேலத்தில் நடந்த...
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் செயலாளர் ஸ்ரீதரனுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட அவர் வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் உயர் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரை பார்க்க முதல்வர் உடனடியாக வேலூர் விரைகிறார் என்ற தகவல் வந்துள்ளது. தமிழக முதல்வர்...
தமிழகத்தில் தற்போது அதிமுக ஆட்சி நடைபெற்று வருகிறது. இதில் முதல்வராக எடப்பாடி பழனிச்சாமி இருந்து வருகிறார். ஜெயலலிதாவின் மரணத்திற்கு பின்னர் பல பிரச்சனைகள் வந்தும் இந்த ஆட்சி தொடர்ந்து நீடித்து வருகிறது. தற்போது எடப்பாடி பழனிச்சாமி...
திமுக ஒரு குடும்ப கட்சி எனவும் அங்கு வாரிசு அரசியல் இருப்பதாகவும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். ஸ்டாலினுக்கு பிறகு அந்த கட்சியின் தலைவராக அவரது மகன் உதயநிதி ஸ்டாலின் தான் வருவார் என...
சேலம்: சேலம் பூங்காவில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேட்மிட்டன் விளையாடிய உள்ளார். சேலம் பசுமைவெளிப் பூங்கா திறப்பு விழா நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கலந்து கொண்டார். அதன்பின் அவர் அங்கு இருந்த...