ஆப்கானிஸ்தானில் நேற்று இரவு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து இந்தியாவின் டெல்லி, சண்டிகர், ஜெய்ப்பூர், காஷ்மீர், உத்தரபிரதேசம், ஹரியான உள்ளிட்ட மாநிலங்களில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. இதனால் பீதியடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி விடிய...
ஆப்கானிஸ்தானில் நேற்று இரவு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து இந்தியாவின் டெல்லி, சண்டிகர், ஜெய்ப்பூர், காஷ்மீர், உத்தரபிரதேசம், ஹரியான உள்ளிட்ட மாநிலங்களில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. இதனால் பீதியடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி விடிய...
துருக்கியில் ஏற்பட்ட பயங்கரமான நிலநடுக்கம் உலக நாடுகள் அனைத்தையும் கவலையடைய செய்தது. இந்நிலையில் இன்று சென்னை அண்ணா சாலையில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக கூறப்பட்டதையடுத்து பொதுமக்கள் மிகுந்த அச்சமடைந்தனர். இன்று காலை 10 மணியளவில் சென்னை அண்ணா...
துருக்கி மற்றும் சிரியா ஆகிய நாடுகளில் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் ஏற்பட்ட பயங்கர நில நடக்கும் காரணமாக சுமார் 50,000 பேர் பலியாகினர் என்பதும் 70,000 அதிகமானோர் காயமடைந்துள்ளனர் என்பதையும் பார்த்தோம். அதுமட்டுமின்றி ஆயிரக்கணக்கான...
நியூசிலாந்தை கேப்ரியல் என்ற சக்திவாய்ந்த புயல் தாக்கியதால் பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு , நாடு முழுவதும் வெள்ளம், நிலச்சரிவை ஏற்பட்டது. இதனையடுத்து நியூசிலாந்து அரசு தேசிய அவசரநிலையை அறிவித்தது. இந்நிலையில் அங்கு ரிக்டர் அளவுகோலில்...
சமீபத்தில் துருக்கி மற்றும் சிரியா நாடுகளில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கங்கள் காரணமாக ஆயிரக்கணக்கான உயிர்கள் பலியாகிய நிலையில் துருக்கி நாட்டிற்கு முதல் நபராக இந்தியா தான் உதவியது என்பதும் உடனடியாக இந்தியா மீட்பு படை மற்றும்...
துருக்கி மற்றும் சிரியா நாடுகளில் 6-ஆம் தேதி அதிகாலை ஏற்பட்ட அதிபயங்கர நிலநடுக்கத்தில் பலியானோர் எண்ணிக்கை 17 ஆயிரத்தை தாண்டியுள்ளது. மேலும் இந்த அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கங்களால் துருக்கி 5 முதல் 6 மீட்டர் வரை...
இந்த நிலையில் துருக்கியில் நிகழ்ந்த பூகம்பத்தை முன்கூட்டியே பறவைகள் கணித்தது என்பதும், பறவைகள் அச்சத்துடன் பச்ந்த வீடியோ வைரலானது என்பதையும் பார்த்தோம். ஆனால் பறவைகளையும் முந்தி டச்சு ஆராய்ச்சியாளர் ஒருவர் 3 நாட்களுக்கு முன்னரே துருக்கியில்...
துருக்கியில் ஏற்பட்ட அடுத்தடுத்த சக்தி வாய்ந்த நில நடுக்கத்தில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கட்டிடங்கள் இடிந்து விழுந்து இறந்துள்ளன. இந்நிலையில் துருக்கிக்கு உடனடியாக உதவ பல்வேறு நிவாரணம் பொருட்களை இந்திய அரசு, விமானப் படை விமானம்...
துருக்கியில் நேற்று நிகழ்ந்த பயங்கர பூகம்பத்தை பறவைகள் முன்கூட்டியே கண்டுபிடித்த வீடியோக்கள் இணையதளங்களில் வைரல் ஆகி வருகின்றன. துருக்கியில் நேற்று அதிகாலை நிகழ்ந்த 7.8 ரிக்டர் அளவிலான பூகம்பம் மற்றும் நேற்று மாலை நிகழ்ந்த 7.5...
துருக்கியில் இன்று காலை ஏற்பட்ட பூகம்பத்தில் இதுவரை 2,300 பேர் பலியாகி இருப்பதாகவும் பலி எண்ணிக்கை 10 ஆயிரத்தைவிட அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுவதால் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. துருக்கி மற்றும் சிரியா எல்லையில் இன்று...
சமீபத்தில் லக்னோவில் நடந்த பூகம்பத்தின் போது கார்ட்டூன் படம் பார்த்து பூகம்பத்தில் இருந்து தப்பிப்பது எப்படி என்பதை சமயோசிதமாக தெரிந்து கொண்ட ஆறு வயது சிறுவன் உயிர் பிழைத்த சம்பவம் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது....
நேற்று நள்ளிரவு திடீரென ஆந்திர மாநிலம் திருப்பதியில் நிலநடுக்கம் ஏற்பட்டதால் அந்த பகுதி மக்கள் மற்றும் ஏழுமலையான் கோவிலுக்கு வந்த பக்தர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்தியா உள்பட உலகம் முழுவதும் அவ்வப்போது திடீர் திடீரென நிலநடுக்கம்...
ஹைத்தி நாட்டில் அடுத்தடுத்து இரண்டு பூகம்பங்கள் தாக்கியதை அடுத்து 200 வீடுகள் தரைமட்டம் ஆனதாகவும் 600 வீடுகள் சேதம் ஆனதாகவும் இதுவரை 2 பேர் பலியானதாகவும் வெளிவந்திருக்கும் தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. உலகின்...
இன்று அதிகாலை அந்தமான் நிக்கோபார் தீவுகளில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தில் உள்ள வேலூரிலும் மற்றும் இந்தியாவில் உள்ள சில பகுதிகளிலும் கடந்த சில நாட்களாக திடீர்...