துருக்கியில் இன்று காலை ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் குறைந்தது 5 பேர் இறந்துள்ளனர். ரிக்டர் அளவுகோலில் 7.8 ஆக பதிவான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் பல கட்டிடங்கள் இடிந்து தரைமட்டும் ஆகியுள்ளன. சுமார் 33 கிலோமீட்டர்கள் (20...
வட இந்தியாவில் அவ்வப்போது நிலநடுக்கம் ஏற்பட்டு வரும் நிலையில் இன்று அதிகாலை திடீரென தமிழகத்திலும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தில் உள்ள திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே உள்ள...
இந்தியாவில் அவ்வப்போது நிலநடுக்கம் ஏற்பட்டு வருவதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் இன்று அதிகாலை அந்தமான் நிக்கோபார் தீவுகளில் மிகவும் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அந்தமான் நிக்கோபார்...
இன்று காலை 3 மாநிலங்களில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டதை அடுத்து பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இன்று அதிகாலை ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பினேகர் என்ற பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனை அடுத்து வீடுகளில் தூங்கிக் கொண்டிருந்த...
நெல்லை மற்றும் கூடங்குளம் பகுதியில் இன்று திடீரென நில அதிர்வு ஏற்பட்டதை அடுத்து அந்த பகுதி மக்கள் கடும் அச்சத்தில் உள்ளனர். நெல்லை மற்றும் குமரி மாவட்டங்களில் இன்று நேரான நில அதிர்வு உணரப்பட்டதாக தகவல்கள்...
இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட ஆசிய நாடுகளில் நேற்று இரவு திடீரென ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தஜகிஸ்தான் நாட்டில் நேற்று இரவு பூமிக்கு அடியில் 92 கிலோ மீட்டர் ஆழத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது....
சென்னை: இன்று அதிகாலை வங்க கடலில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக சென்னைக்கு எந்த விதமான பாதிப்பும் ஏற்படாது என்று தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார். சென்னை அருகே வங்க கடல் பகுதியில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டது....