விண்வெளி எப்போதும் மர்மமாகவும் ஆச்சரியம் தரக்கூடியதாகவும் இருக்கும் என்றும் நாம் விண்வெளியை அறிந்தது கையளவு தான் என்றும் இன்னும் அறியாதது கடல் அளவு என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் பூமியை கடந்து 1600...
பூமியை அடுத்து செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் வாழ திட்டமிட்டு வரும் நிலையில் தற்போது நாசா விஞ்ஞானிகள் பூமியை போன்ற இன்னொரு கிரகத்தை கண்டுபிடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அந்த கிரகத்தின் மேற்பரப்பில் தண்ணீர் இருக்க வாய்ப்பு...
சமீபத்தில் விண்ணில் நிலவின் தென்பகுதியை ஆய்வு செய்ய அனுப்பப்பட்ட சந்திராயன் 2 விண்கலம் முதன் முதலாக படம் பிடித்த பூமியின் படத்தை இஸ்ரோ வெளியிட்டுள்ளது. நிலாவின் தென்துருவத்தை ஆராய்வதற்காக இஸ்ரோ தயாரித்த சந்திரயான் 2 விண்கலம்...
நியுயார்க்: 2030ல் உலகம் மிகப்பெரிய இயற்கை பேரழிவை சந்திக்க வாய்ப்புள்ளதாக ஐநா அமைப்பு தெரிவித்துள்ளது. ஐநாவின் ”இன்டர்கவர்மெண்டல் பேனல் ஃபார் கிளைமேட் சேஞ்ச் (Intergovernmental Panel for Climate Change)” அமைப்பு நேற்று இரவு அறிக்கை...