இந்தியாவில் உள்ள அனைவருக்கும் மைக்ரோசிப் பொருத்தப்பட்ட இ-பாஸ்போர்ட் வழங்கப்படும் என மத்திய அமைச்சர் முரளிதரன் தெரிவித்துள்ளார். இந்தியாவில் உள்ள அனைவருக்கும் ஆதார் அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன என்பதும் ஒவ்வொரு இந்தியனின் அடையாளமாக ஆதார் அட்டை உள்ளது என்பதும்...
இன்று 2022-2023 நிதியாண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்த நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், வர இருக்கும் நிதியாண்டில் இ-பாஸ்போர்ட் பயன்பாட்டுக்கு வரும் என அறிவித்து இருந்தார். இ-பாஸ்போர்ட் என்றால் என்ன? தற்போது உள்ள பாஸ்போர்ட் உடன்...
இதுவரை பாஸ்போர்ட்டுகள் புத்தக வடிவில் வழங்கப்பட்டு வரும் நிலையில் இனிமேல் புத்தக வடிவ பாஸ்போர்ட் தேவையில்லை என்றும் இ-பாஸ்போர்ட் நடைமுறைக்கு வர உள்ளதாகவும் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் செயலாளர் தெரிவித்துள்ளார். ஏற்கனவே மத்திய அரசு...