மே 19-ஆம் தேதி நடைபெற உள்ள சட்டசபை இடைத்தேர்தலில் சூலூர் தொகுதியில் திமுக சார்பில் பொங்களூர் பழனிசாமி திமுக வேட்பாளராக களமிறக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து திமுக மற்றும் கூட்டணி கட்சி பிரதிநிதிகள் கலந்துகொண்ட ஆலோசனை கூட்ட சூலூரில்...
திமுக பொருளாளர் துரைமுருகன் மற்றும் அவருக்கு நெருக்கமானவர்களை குறிவைத்து நடத்தப்படும் வருமானவரித்துறை சோதனை தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. தேர்தல் நேரத்தில் நடத்தப்படும் இந்த சோதனை எதிர்க்கட்சிகளை பழிவாங்கும் நடவடிக்கை என அரசியல் வட்டாரத்தி...
திமுக பொருளாளர் துரைமுருகனுக்கு சொந்தமான பங்களாவில் இரண்டு சந்தன மரங்கள் வெட்டிக் கடத்தப்பட்ட சம்பவம் நடந்துள்ளது. இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணையில் இறங்கியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகே உள்ள சுற்றுலாத்...
தமிழகத்தில் மக்களவை தேர்தல் மேகம் தற்போதே சூழ்ந்துள்ளது. கூட்டணி அமைப்பதில் கிட்டத்தட்ட அனைத்து கட்சிகளும் ஒரு முடிவுக்கு வந்துள்ளது. ஆனால் தேமுதிகவின் நிலைமைதான் தற்போதுவரை ஒரு தெளிவில்லாமல் உள்ளது. சொல்லப்போனால் தேமுதிக பரிதாபமான நிலையில் உள்ளது....
தேமுதிக மக்களவை தேர்தலில் கூட்டணி வைக்க திமுக, அதிமுக என இரண்டு கட்சிகளிடமும் மாறி மாறி பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது. இதனையடுத்து திமுக பொருளாளர் துரைமுருகன் செய்தியாளர்களை சந்தித்து தேமுதிக தங்களிடம் கூட்டணி குறித்து பேசியது தொடர்பாக...