ஐதராபாத்தில் 4 பேர்கள் என்கவுண்டர் செய்யப்பட்டது போலியானது என்றும் இதனை அடுத்து 10 காவலர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்து விசாரணை செய்ய வேண்டும் என்றும் விசாரணை குழுவ உச்ச நீதிமன்றத்திற்கு பரிந்துரை செய்து...
புதுச்சேரியை அடுத்த காரைக்கால் என்ற பகுதியில் உயிரோடு இருப்பவருக்கும் இறப்பு சான்றிதழ் தயார் செய்து, போலி உயில் ஒன்றும் தயார் செய்து கோடிக்கணக்கான மதிப்புள்ள சொத்துக்களை மோசடி செய்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் புதுச்சேரி...