வரதட்சனை என்பது காலங்காலமாக இருந்துவரும் நிலையில் உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த மணமகன் ஒருவர் ஒரே ஒரு ரூபாய் மட்டும் வரதட்சணையாக பெற்றுக்கொண்டு திருமணம் செய்து கொண்ட சம்பவம் ஆச்சரியத்தை அளித்துள்ளது. இந்தியாவில் வரதட்சணை என்பது சர்வசாதாரணமாக...
தந்தையிடம் அவர் பெற்ற மகளே ரூபாய் 75 லட்சம் வலுக்கட்டாயமாக வரதட்சணை பணம் வாங்கி அந்த பணத்தை செலவு செய்த விதம் குறித்து அனைவரும் ஆச்சரியம் அடைந்து வருகின்றனர். ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த அஞ்சலி என்ற...
கேரளாவில் உள்ள கோழிக்கோடு பல்கலைக்கழகம் வரதட்சினை வாங்கினால் பட்டத்தைத் திரும்பப் பெறுவோம் என்று அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கேரளாவில் கடந்த சில மாதங்களாக வரதட்சணை பிரச்சனை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. வரதட்சணை...
கரூரில் இளம்பெண் ஒருவர் வரதட்சணை கொடுமையால் திருமணமான ஒரு வருடத்தில் மரணமடைந்த சம்பவம் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டம் பரமத்தி அருகே உள்ள ஜூவானந்த்திற்கும், நெரூர் சின்ன காளிபாளையத்தைச் சேர்ந்த அனிதாவுக்கும் ஒரு...