மொபைல் ஆப் மூலம் 24 மணி நேரத்தில் தண்ணீர் டோர் டெலிவரி செய்யப்படும் என பிரபல மினரல் வாட்டர் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தற்போது கிராமம் முதல் நகரம் வரை...
பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் வசிக்கும் 80 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு ஒரு தடுப்பூசி செலுத்தும் வகையில் அவர்களின் வீடுகளுக்கு சென்று தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது இதுகுறித்து...
நாட்டின் தலைநகரான டெல்லியில் மக்களுக்கு குடிநீர் இணைப்பு, சாதிச்சான்றிதழ், திருமணப்பதிவு, ஓட்டுநர் உரிமைக்கான விண்ணப்பம், ரேஷன் பொருட்கள் போன்றவை வீடுதேடி வரும் என்ற புதிய திட்டத்தை டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்தார். இதனையடுத்து தமிழகத்திலும்...