4 கிலோ தங்க வைர நகைகளை சென்னையைச் சேர்ந்த தம்பதிகள் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு நன்கொடையாக கொடுத்துள்ளதாக தகவல் வந்துள்ளது. தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் திருமலை திருப்பதி ஏழுமலையானை...
தொடர்ந்து அரசியல் கட்சியை நடத்தவும் அரசியலில் தொடரவும் பண உதவி செய்யுங்கள் என பொதுமக்கள் மற்றும் தொண்டர்களிடம் கமல்ஹாசன் வேண்டுகோள் விடுத்துள்ளார். உலகநாயகன் கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் என்ற அரசியல் கட்சியை கடந்த 2018-ஆம்...
இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு ஒவ்வொரு நாளும் மூன்று இலட்சத்திற்கும் அதிகமாக இருக்கும் நிலையில் இந்தியாவுக்கு உலக நாடுகளில் இருந்து உதவிகள் குவிந்து கொண்டு வருகிறது என்பதை ஏற்கனவே பார்த்தோம். அமெரிக்கா, ரஷ்யா, ஜெர்மனி, சிங்கப்பூர்,...
சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் கோரத்தாண்டவம் ஆடி வரும் நிலையில் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது சென்னை மாநகராட்சி மற்றும் தமிழக சுகாதாரத்துறை ஒன்றிணைந்து சென்னை...
மதுரையைச் சேர்ந்த இரண்டாம் வகுப்பு படிக்கும் சிறுவன் ஒருவர் தான் ஆசை ஆசையாக சைக்கிள் வாங்குவதற்காக சேர்த்து வைத்த ஆயிரம் ரூபாய் பணத்தை கொரோனா நிவாரண நிதியாக கொடுத்ததை அடுத்து அந்த சிறுவனுக்கு தமிழக முதல்வர்...
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் தினந்தோறும் லட்சக்கணக்கான மக்கள் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு வருகின்றனர் என்பதும், நேற்று ஒரே நாளில் சுமார் 4 லட்சம் பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது இந்த...
இந்தியாவில் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருவதை அடுத்து பல உலக நாடுகள் இந்தியாவுக்கு உதவிக்கரம் நீட்டி வருகின்றன. அமெரிக்கா, ரஷ்யா, சிங்கப்பூர், ஜெர்மனி மற்றும் ஐரோப்பிய யூனியனில் உள்ள நாடுகள், சீனா, ஐக்கிய...
ஆக்சிஜன் வாங்குவதற்காக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் பேட் கம்மின்ஸ் 50,000 அமெரிக்க டாலர் நிதி உதவி செய்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆஸ்திரேலிய அணியின் முன்னணி பந்துவீச்சாளர்களில் ஒருவரும், தற்போது கொல்கத்தா அணியில்...
கஜா புயல் பாதிப்புகளின் மறு சீரமைப்பு பணிகளுக்காகத் தமிழ் நாடு முதல்வர் சார்பில் பொது மக்கள், பிரபலங்கள், தொழில் அதிபர்கள் மூலம் நிதி திரட்டப்பட்டு வரும் நிலையில் அஇஅதிமுகக் கட்சி சார்பில் நேற்று 1 கோடி...