எந்த ஆவணங்களும் இல்லாமல் பாலியல் தொழிலாளிகளுக்கு மட்டும் ஆதார் அட்டை வழங்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. பாலியல் தொழிலாளர்களுக்கு எந்த ஆவணங்களும் இல்லாமல் ஆதார் அட்டை வழங்க வேண்டும் என்பது குறித்த வழக்கில் உச்சநீதிமன்றத்தில்...
மங்களகரமான நாட்களில் பத்திரம் பதிவு செய்தால் கூடுதல் கட்டணம் என பத்திரப்பதிவு துறை அறிவித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மங்களகரமான நாட்களான சித்திரை திருநாள், ஆடிப்பெருக்கு, தைப்பூசம் உள்ளிட்ட நாட்களில் பத்திர பதிவு அலுவலகம்...