தமிழ்நாடு6 வருடங்கள் ago
ஜெ. தனது உடல்நிலை குறித்து மக்களுக்கு தெரிவிக்க விரும்பினார்: மருத்துவர் செந்தில்குமார் வாக்குமூலம்!
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது அவர் தனது உடல்நிலை குறித்து மக்களுக்கு தெரிவிக்க விரும்பியதாக விசாரணை ஆணையத்தில் மருத்துவர் செந்தில்குமார் வாக்குமூலம் அளித்துள்ளார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் பல்வேறு...