பிரதமர் மோடியை டாடி என்று கூறிய ராஜேந்திர பாலாஜியை பிரதமர் மோடி ஏன் காப்பாற்றவில்லை என திமுக தேனி மாவட்ட செயலாளர் தங்கத்தமிழ் செல்வன் கேள்வி எழுப்பியுள்ளார். ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக ரூ...
அதிமுக ஆட்சி காலத்தில் இருந்தே யுடியூப்பில் திமுகவுக்கு எதிராக மோசமான கருத்துக்களையும், அவதூறுகளையும் தெரிவித்து வருபவர் மாரிதாஸ். இவர் தீவிர பாஜக ஆதரவாளர். இவரின் நோக்கம் திமுகவை கடுமையாக விமர்சிப்பது மட்டுமே. திமுக மட்டுமில்லாமல் விவசாயிகள்,...
இன்னும் இரண்டரை ஆண்டுகள் தான் திமுக ஆட்சி இருக்கும் என்று எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் பேசியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதிமுக ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் இன்று சேலத்தில் நடந்த போராட்டத்தில் கலந்துகொண்டார்....
தமிழ்ப் புத்தாண்டை தை மாதத்திற்கு மாற்றம் செய்யும் முயற்சியை தமிழக அரசு கைவிட வேண்டுகோள்! கடந்த சில நாட்களாகவே சசிகலா அதிமுக பொதுச்செயலாளர் என்ற பெயரில் அறிக்கைகளை வெளியிட்டு வருகிறார் என்பதை பார்த்து வருகிறோம். இந்த...
திமுக, அதிமுக ஆகிய இரண்டு கட்சிகள் இடையே தமிழ்புத்தாண்டு படாதபாடு பட்டுக் கொண்டிருக்கிறது என்பதை கடந்த சில ஆண்டுகளாக பார்த்து வருகிறோம் கடந்த பல நூற்றாண்டுகளாக தமிழ் புத்தாண்டு சித்திரை ஒன்று என்று இருந்த நிலையில்...
திமுக ஆட்சி குறித்தும் முதல்வர் குறித்தும் 9 கேள்விகள் கேட்டு நடிகை காயத்ரி ரகுராம் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். இதற்கு திமுக தரப்பில் இருந்து பதில் கிடைக்குமா என்பதை பார்ப்போம். அந்த ஒன்பது...
தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலின் போது வரலாறு காணாத வன்முறை நிகழ்ந்ததாகவும் அராஜகத்தின் அத்தியாயம் திராவிட முன்னேற்றக் கழகம் நடத்திய தேர்தல் என்றும் ஜனநாயகத்தில் இல்லாத அக்கிரமங்களை கட்டவிழ்த்துவிட்டு மிகப்பெரிய வன்முறையையும் திமுக நடத்தி முடித்திருக்கிறது...
தமிழகத்தில் 9 மாவட்டங்களில் நடந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்ட நிலையில் ஆரம்பம் முதலே திமுக முன்னிலை வகித்து வந்தது என்பதும் இந்த தேர்தலில் திமுக...
தமிழகத்தில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி மற்றும் தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் அக்டோபர் 6 மற்றும் அக்டோபர் 9 என இரண்டு கட்டங்களாக நடைபெற்ற...
தமிழகத்தில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி மற்றும் தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் அக்டோபர் 6 மற்றும் அக்டோபர் 9 என இரண்டு கட்டமாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது என்பதும்...
தமிழகத்தில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி மற்றும் தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் அக்டோபர் 6 மற்றும் அக்டோபர் 9 என இரண்டு கட்டமாக ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்ற...
அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என தமிழக அரசு சமீபத்தில் மசோதா ஒன்றை நிறைவேற்றியது என்பதும் அதன்படியே அர்ச்சகர்கள் சிலர் நியமனம் செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற மசோதாவிற்கு தமிழகத்தில்...
தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் வரும் அக்டோபர் 6, 9 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டமாக நடைபெற உள்ளது என்பது தெரிந்ததே. இந்த தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் வேட்பு மனுக்களை தாக்கல் செய்து வருகின்றனர் இந்த நிலையில்...
ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் வடக்கு மாவட்டத்தில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது ஊரக உள்ளாட்சி தேர்தல் 9 மாவட்டங்களுக்கு நடைபெற உள்ளதை அடுத்து வேட்பாளர்...
தமிழகத்தில் காலியாக உள்ள 2 ராஜ்யசபா உறுப்பினர் பதவிக்கு அக்டோபர் 4 ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் திடீரென இன்று திமுக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர் என்பது தெரிந்ததே. திமுக வேட்பாளராக...