பாஜக மற்றும் காங்கிரஸ் இல்லாத மூன்றாவது அணி அமைக்க தீவிர முயற்சிகள் எடுக்கப்பட்டு வரும் நிலையில் இந்த அணியில் திமுக இணையுமா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. வரும் 2024 ஆம் ஆண்டு நாடு முழுவதும் பாராளுமன்ற...
திமுக பிரமுகர் ஒருவர் வாக்கு சாவடிக்கு சென்று வாக்கு இயந்திரங்களை உடைத்த விவகாரத்தில் அவர் கைது செய்யப்பட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது . ஜனவரி 19ஆம் தேதி சனிக்கிழமை தமிழகம் முழுவதும் நகர்ப்புற...
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நேற்று நடைபெற்று முடிந்த நிலையில் அடுத்த கட்டமாக மேயர், நகர்மன்றத் தலைவர் உள்ளிட்ட பதவிகளுக்கான தேர்தல் மார்ச் 4ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலின் போது கூட்டணி கட்சிகளான...
திமுகவுக்கு வாக்களிக்க வேண்டும் என்பதற்காக அதிகாலையிலேயே ஒவ்வொரு வீட்டிலும் அரை கிலோ சிக்கன் திமுகவினர் கொடுத்ததாகவும் இதுகுறித்து தகவல் அறிந்த தேர்தல் ஆணைய அதிகாரிகள் அதிரடியாக பறிமுதல் செய்ததாகவும் கூறப்படுகிறது. இன்று தமிழகம் முழுவதும் நகர்ப்புற...
தமிழகத்தில் நாளை உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இன்று அதிமுக வேட்பாளர் ஒருவர் திடீரென காட்சி மாறியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தில் பிப்ரவரி 19ஆம் தேதி அதாவது நாளை நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்...
கொலுசு, மல்லிகை பூ மற்றும் டூப்ளிகேட் விண்ணப்பம் ஆகியவற்றைக் கொடுத்து திமுகவினர் மக்களை ஏமாற்றி வருகின்றனர் என்ற திமுகவின் தில்லுமுல்லுகளை பாஜக தலைவர் அண்ணாமலை அம்பலப்படுத்திய வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது. கோவையைச் சேர்ந்த...
திமுகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்த ருமேனியா நபருக்கு ருமேனியா தூதரகத்தில் இருந்து நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ருமேனியா நாட்டை சேர்ந்த ஸ்டீபன் என்பவர் கடந்த சில நாட்களாக கோவையில் திமுக-வுக்கு ஆதரவாக...
முன்னாள் நிதி அமைச்சர் ப சிதம்பரம் தற்போது மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா எம்பியாக தேர்வு செய்யப்பட்ட நிலையில் அவரது பதவிக்காலம் வரும் ஜூன் மாதத்துடன் முடிவடைகிறது எனவே தமிழகத்தில் இருந்து அவர் ராஜ்யசபா எம்பியாக...
அதிமுகவும் பாஜகவும் கணவன்-மனைவி போன்றது என்றும் மனைவி இரண்டு நாள் ஊருக்கு போனால் தான் கணவனுக்கு மனைவியின் அருமை தெரியும் என்பது போல பாஜக தனித்து நின்று போட்டியிட்டு வென்றால் தான் அதன் அருமை அதிமுகவுக்கு...
கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற விட்டால் ராஜினாமா செய்துவிடுவேன் என உறுதிமொழி பத்திரம் எழுதிக் கொடுத்து பொது மக்களிடம் வாக்கு சேகரிக்கும் பாஜக வேட்பாளரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பிப்ரவரி 19ஆம் தேதி தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்...
திமுக பணம் கொடுத்தால் வாங்கிக்கொள்ளுங்கள், ஆனால் அவர்களுக்கு வாக்கு போடாதீர்கள் என அண்ணாமலை பிரச்சாரம் செய்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பிப்ரவரி 19ஆம் தேதி தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள நிலையில்...
நீட் தேர்வை வைத்து திமுக அரசியல் செய்கிறது என்றும் ஆட்சிக்கு வந்து 9 மாதங்கள் ஆகியும் நீட் தேர்வை ரத்து செய்ய எந்த முயற்சியையும் திமுக எடுக்கவில்லை என்றும் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் பேசியுள்ளார்....
தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு மசோதாவை தமிழக அரசு பல மாதங்களுக்கு முன்பு ஆளுனருக்கு அனுப்பியது. ஆனால், அதில் எந்த முடிவும் எடுக்காமலும், குடியரசு தலைவருக்கு அனுப்பாமலும் தமிழக ஆளுநர் சமீபத்தில் அதை தமிழக...
திமுக சொல்வது எல்லாம் மிகப் பெரிய பொய் எனத் தேர்தல் பரப்புரையில் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். தூத்துக்குடியில் திங்கட்கிழமை அதிமுக சார்பில் நகரப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுபவர்கள் சார்பாகப் பரப்புரையில் ஈடுபட்டு வந்த எடப்பாடி பழனிசாமி,...
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இருக்கும் நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளருக்கு எதிராக திமுக போட்டி வேட்பாளரை களமிறக்கியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கோவை மாவட்டம் வால்பாறை...