சென்னையில் இருந்து கோவை சென்றுகொண்டிருந்த கர்ப்பிணி பெண்ணிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக கோவையை சேர்ந்த திமுக பிரமுகர் ஒருவரை சேலம் ரயில்வே காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். சென்னையில் விழா ஒன்றில் கலந்துகொண்டு மீண்டும்...
திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம் ஆகிய மூன்று தொகுதிகளுக்கும் ஏப்ரல் 18-ஆம் தேதியே இடைத்தேர்தலை நடத்த உத்தரவிட முடியாது என உத்தரவிட்டு திமுக தொடர்ந்த வழக்கை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. தமிழகத்தில் 21 சட்டசபை தொகுதிகள்...
தமிழகத்தில் வரும் ஏப்ரல் 18-ஆம் தேதி மக்களவை தேர்தல் நடக்க உள்ளது. இதனையொட்டி அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் இறங்கியுள்ளது. இந்த தேர்தலில் தமிழகத்தில் முக்கியமான தொகுதிகளில் தூத்துக்குடி தொகுதி ஒன்றாக கருதப்படுகிறது. தூத்துக்குடி முக்கிய...
நடிகர் ராதாரவி நயன்தாரா குறித்து பேசியது சர்ச்சையாக வெடிக்க பல்வேறு தரப்பில் இருந்தும் அவருக்கு கண்டனங்கள் குவிந்தன. இந்நிலையில் ராதாரவி தனது வருத்தத்தை தெரிவித்துள்ளார். நயன்தாரா நடிப்பில் உருவாகி வரும் கொலையுதிர் காலம் திரைப்படத்தின் செய்தியாளர்...
மக்களவை தேர்தலை தமிழகத்தில் திமுக தலைமையில் ஒரு கூட்டணியும், அதிமுக தலைமையில் ஒரு கூட்டணியும் சந்திக்கிறது. இதில் இரண்டு கூட்டணிகளிலும் வேட்பாளர்கள் அறிவிப்பு கிட்டத்தட்ட வெளியாகிவிட்டது. இதனையடுத்து தேர்தல் பிரச்சாரம் தமிழகத்தில் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது....
தென் சென்னை திமுக வேட்பாளர் தமிழச்சியை, அழகான வேட்பாளரை நாடாளுமன்ற அனுப்ப தவறாதீர்கள் என உதயநிதி ஸ்டாலின் கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியதை அடுத்து அதற்கான விளக்கத்தை வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் தெரிவித்துள்ளார். திமுகவின் தென் சென்னை...
மக்களவை தேர்தலுக்கான பிரச்சாரத்தில் அரசியல் கட்சிகள் தீவிரமாக களமிறங்கியுள்ளது. குறிப்பாக திமுக தனது வேட்பாளர்களை அறிவித்து தேர்தல் பிரச்சாரத்தில் பிசியாகிவிட்டது. இதனையடுத்து திமுகவின் தென் சென்னை மக்களவைத் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார் தமிழச்சி தங்கபாண்டியன். இவரது...
அதிமுகவில் அதிருப்தி காரணமாக திமுகவுக்கு ஆதரவளித்திருக்கும் முன்னாள் அமைச்சர் ராஜ கண்ணப்பன் வருகையால் காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் மகிழ்ச்சியில் உள்ளாராம். ராஜ கண்ணப்பன் ஜெயலலிதாவின் அமைச்சரவையில் பொதுப்பணித் துறை, நெடுஞ்சாலை, மின்சாரம் என மூன்று...
தமிழகத்தில் மக்களவை தேர்தல் ஏப்ரல் 18-ஆம் தேதி நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை எதிர்கொள்ள திமுக தலைமையில் ஒரு கூட்டணியும், அதிமுக தலைமையில் ஒரு கூட்டணியும் தமிழகத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த இரு கட்சிகளும் இன்று...
தமிழகத்தில் மக்களவை தேர்தல் ஏப்ரல் 18-ஆம் தேதி நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை எதிர்கொள்ள திமுக தலைமையில் ஒரு கூட்டணியும், அதிமுக தலைமையில் ஒரு கூட்டணியும் தமிழகத்தில் அமைக்கப்பட்டுள்ளது. அதில் திமுக மக்களவை தேர்தலுக்கான தேர்தல்...
அதிமுக தலைமை மற்றும் அதன் கூட்டணி மீது அதிருப்தி காரணமாக திமுகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ள முன்னாள் அமைச்சர் ராஜகண்ணப்பன் அதிரடி பேட்டி அளித்துள்ளார். அதில் அதிமுகவையும், எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரை கடுமையாக விமர்சித்துள்ளார். திமுக...
கடந்த சட்டசபை தேர்தலில் தேமுதிக தலைவர் விஜயகாந்தை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தி மக்கள் நல கூட்டணி என்ற ஒரு கூட்டணி உருவாக்கப்பட்டது. இந்த கூட்டணி போட்டியிட்ட அனைத்து தொகுதியிலும் தோல்வியை தழுவியது. முதல்வர் வேட்பாளர் விஜயகாந்தால்...
வரும் மக்களவை தேர்தலில் தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 40 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட உள்ளதாக எம்ஜிஆர் அம்மா தீபா பேரவையின் பொதுச்செயலாளர் ஜெ.தீபா அதிரடியாக அறிவித்துள்ளார். தமிழகத்தில் மக்களவை தேர்தலை சந்திக்க திமுக தலைமையில்...
திமுக பொருளாளர் துரைமுருகனுக்கு சொந்தமான பங்களாவில் இரண்டு சந்தன மரங்கள் வெட்டிக் கடத்தப்பட்ட சம்பவம் நடந்துள்ளது. இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணையில் இறங்கியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகே உள்ள சுற்றுலாத்...
திமுக கூட்டணியில் இணைந்த பாரிவேந்தரின் ஐஜேகே கட்சி அந்த கூட்டணியில் தொடரலாமா அல்லது விலகலாம என்பது குறித்து பாரிவேந்தர் தலைமையில் ஆலோசனை நடத்தி வருகின்றனர். திமுக தலைமையிலான கூட்டணிக்கு தனது ஆதரவை தெரிவித்த ஐஜேகே கட்சிக்கு...