நடந்து முடிந்த மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு எண்ணிக்கை இன்று காலை முதலே நடந்து வருகிறது. இதில் பெரும்பாலான தொகுதிகளின் முன்னிலை நிலவரம் வெளியாகி வருகிறது. இதில் முக்கிய தலைவர்கள் சிலர் பின்னடைவை சந்தித்து வருகின்றனர். இந்த...
நடந்து முடிந்த மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு எண்ணிக்கை இன்று காலை முதலே நடந்து வருகிறது. இதில் பெரும்பாலான தொகுதிகளின் முன்னிலை நிலவரம் வெளியாகி வருகிறது. இதில் சிவகங்கை தொகுதியில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் எச்.ராஜா பெரும்...
நாடு முழுவதும் நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பதிவான வாக்கு எண்ணிக்கை பணி இன்று காலை 8 மணி முதல் நடைபெற்று வருகிறது. இதில் மத்தியில் பாஜக தலைமையிலான கூட்டணி அதிக இடங்களில் முன்னிலை பெற்றுவருகிறது....
17-வது மக்களவைக்கான தேர்தல் நாடுமுழுவதும் 7 கட்டங்களாக நடந்தது. இதன் கடைசி கட்ட தேர்தல் நேற்று முன்தினம் நிறைவடைந்தது. இதனையடுத்து பல்வேறு ஊடகங்கள் வரிசையாக எக்ஸிட் போல் எனப்படும் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளை வெளியிட்டு வருகிறது....
அமமுகவில் முக்கிய தலைவராக இருந்த செந்தில் பாலாஜி சில மாதங்களுக்கு முன்னர் திமுகவில் இணைந்தது அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து தற்போது அமமுகவில் இருந்து தங்க தமிழ்ச்செல்வனும் திமுகவில் இணைய உள்ளதாக அதிமுக...
எடப்பாடி பழனிசாமி தலைமையிலான இந்த அதிமுக ஆட்சியை கலைக்க அமமுக உடன் திமுக இணைந்தால் தான் முடியும் என அமமுக முக்கியத் தலைவர் தங்க தமிழ்ச்செல்வன் கூறியுள்ளது தமிழக அரசியல் களத்தில் முக்கிய பேசும் பொருளாக...
திமுகவுடன் சேர்ந்து அதிமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்புவோம் என அமமுக கொள்கைபரப்பு செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன் கூறியுள்ளது அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமமுகவின் தங்க தமிழ்ச்செல்வன், தமிழகத்தில் அதிமுக-பாஜக கூட்டணி...
நான்கு தொகுதிகளுக்கான சட்டசபை இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் அரசியல் கட்சியினர் தீவிரமாக உள்ளனர். தலைவர்கள் தங்கள் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பல கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த நான்கு தொகுதிகளில் அரவக்குறிச்சி தொகுதி முக்கியத்துவம் வாய்ந்த தொகுதியாக...
தமிழகத்தில் நான்கு தொகுதிகளுக்கு மே 19-ஆம் தேதி சட்டசபை இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அங்கு தேர்தல் திருவிழா விழாக்கோலம் பூண்டுள்ளது. அரசியல் கட்சியினர் பம்பரம் போல் சுழன்று அந்த பகுதிகளில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு...
எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக ஆட்சி மே 23-ஆம் தேதிக்கு பின்னர் கவிழுமா, திமுக ஆட்சியை கைப்பற்றுமா என்ற பதற்றம் தமிழக அரசியலை தொற்றிக்கொண்டுள்ளது. இருபது தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் முடிவுகள் அதனை தமிழக மக்களுக்கு தெளிவாக்கிவிடும்....
மே 19-ஆம் தேதி நடைபெற உள்ள சட்டசபை இடைத்தேர்தலில் சூலூர் தொகுதியில் திமுக சார்பில் பொங்களூர் பழனிசாமி திமுக வேட்பாளராக களமிறக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து திமுக மற்றும் கூட்டணி கட்சி பிரதிநிதிகள் கலந்துகொண்ட ஆலோசனை கூட்ட சூலூரில்...
முதல்வர் எடப்பாடி பழனிசாமி அரசுக்கு சபாநாயகர் தனபால் கொல்லைப்புற மெஜாரிட்டி தேடித் தரக் கூடாது. அவர் மீது நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டுவரப்படும் என எதிர்க்கட்சித் தலைவரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார். 22...
பெரம்பலூரில் வேலைக்கு ஆள் எடுக்கிறோம் என பெண்களை விடுதிகளுக்கு அழைத்து நேர்காணல் நடத்தி, ஆசை வார்த்தைகளை கூறி, ஆபாச வீடியோ படம் எடுத்து, அதை வைத்து அதிமுக எம்எல்ஏவின் ஆசைக்கு இணங்குமாறு வற்புறுத்திய விவகாரம் பரபரப்பை...
தமிழகத்தில் இன்று காலை முதலே மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் உள்ள வாக்குச்சாவடிகளில் ஆங்காங்கே வாக்களிக்கும் இயந்திரம் கோளாறு என்ற புகார்கள் வருகின்றன. இதனால் மக்கள் நீண்ட நேரம் காத்திருக்க கூடிய...
தமிழகம் மற்றும் புதுவையில் இன்று மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு காலை முதலே விறுவிறுவென நடைபெற்று வருகிறது. காலை முதலே பொதுமக்கள், அரசியல் கட்சி தலைவர்கள், சினிமா பிரபலங்கள் என அனைவரும் வரிசையில் நின்று ஆர்வத்துடன் வாக்களித்து...