காஞ்சிபுரத்தில் எழுந்தருளி இருக்கிற அத்தி வரதராஜ பெருமாளை தரிசிக்க கொள்கையில் மாறுபாடுகள் இருந்தாலும் திமுக தலைவர் ஸ்டாலின் வர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார் தமிழக பாஜக தலைவர் தமிழிசை. காஞ்சிபுரம் மாவட்டத்தில் 40 வருடங்களுக்கு...
மறைந்த முன்னாள் முதல்வரும், முன்னாள் திமுக தலைவருமான கலைஞர் கருணாநிதிக்கு பாராளுமன்ற வளாகத்தில் முழு உருவச்சிலையை நிறுவ வேண்டும் என திமுக தர்மபுரி எம்பி மக்களவையில் பேசியுள்ளார். கலைஞர் கருணாநிதி இந்தியாவின் மூத்த, பழுத்த அரசியல்வாதிகளில்...
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்துக்கு காரணமான குற்றவாளிகள் எங்களது ஆட்சியில் ஜெயிலுக்கு செல்வார்கள் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வேலூர் தேர்தல் பிரச்சாரத்தில் கூறியுள்ளார். வேலூர் மக்களவை தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் கதிர்...
வேலூர் மக்களவை தேர்தலுக்கு இன்னும் ஒரு சில நாட்களே உள்ள நிலையில் அங்கு தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது. அதிமுக சார்பில் போட்டியிடும் ஏ.சி.சண்முகத்துக்கு அமைச்சர்கள், ஆளும் கட்சியினர் ரவுண்டு கட்டி பிரச்சாரம் செய்துவரும் நிலையில் திமுக...
மக்களவையில் சில தினங்களுக்கு முன்னர் நிறைவேற்றப்பட்ட முத்தலாக் தடைச்சட்டம் நேற்று மாநிலங்களவையிலும் நிறைவேறியுள்ளது. இதன் வாக்கெடுப்பில் அதிமுக வெளிநடப்பு செய்ததை திமுக எம்பி கனிமொழி கடுமையாக விமர்சித்துள்ளார். கடந்த மோடி ஆட்சியில் கொண்டு வரப்பட்ட முத்தலாக்...
வேலூர் மக்களவை தொகுதி தேர்தலில் அதிமுக, திமுக கட்சிகள் தீவிரமாக களமிறங்கி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதிமுக வேட்பாளர் ஏ.சி.சண்முகத்துக்கும், திமுக வேட்பாளர் கதிர் ஆனந்தும் தான் இங்கு பிரதான போட்டியாளர்களாக உள்ளனர். இந்நிலையில் திமுக...
கடந்த மக்களவை தேர்தலின் போது பாமக, அதிமுக உடன் கூட்டணி வைத்தது பெரும் விமர்சனங்களை ஏற்படுத்தியது. இதனையடுத்து இந்த கூட்டணி பிடிக்காத அக்கட்சியின் துணைத்தலைவர் நடிகர் ரஞ்சித் டிடிவி தினகரன் முன்னிலையில் அமமுகவில் தன்னை இணைத்துக்கொண்டார்....
வேலூர் மக்களவை தேர்தலுக்கான பிரச்சாரத்தில் அதிமுக, திமுக கட்சிகள் தீவிரமாக களமிறங்கியுள்ளன. இதில் திமுக, அதிமுக கட்சிகள் மாறி மாறி ஒருவரையொருவர் தாக்கி பேசி வருகின்றனர். நேற்று அதிமுக வேட்பாளர் ஏ.சி.சண்முகத்தை இரண்டாவது நாளாக ஆதரித்து...
வேலூர் மக்களவை தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்தை ஆதரித்து நேற்று பிரச்சாரத்தில் ஈடுபட்ட திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை மிகவும் கடுமையான வார்த்தைகளால் விமர்சித்தார். வாணியம்பாடி உள்ளிட்ட பகுதிகளில் பிரச்சாரம்...
வேலூர் மக்களவை தேர்தலுக்கான பிரச்சாரத்தில் அதிமுக, திமுக கட்சிகள் தீவிரமாக களமிறங்கியுள்ளன. இதில் திமுக, அதிமுக கட்சிகள் மாறி மாறி ஒருவரையொருவர் தாக்கி பேசி வருகின்றனர். நேற்று அதிமுக வேட்பாளர் ஏ.சி.சண்முகத்தை இரண்டாவது நாளாக ஆதரித்து...
வேலூர் மக்களவை தேர்தல் பிரச்சாரத்தில் அதிமுக, திமுக ஆகிய கட்சிகள் தீவிரமாக களமிறங்கியுள்ளது. இதில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், கர்நாடகத்தில் ஆட்சி கவிழ்ந்தது போல தமிழகத்திலும் ஆட்சி கவிழும் என பிரச்சாரம் செய்து வருகிறார். இதற்கு...
வேலூர் மக்களவை தேர்தலில் ஏ.சி.சண்முகம் அதிமுக சார்பாக இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுகின்றார். இந்த தொகுதியில் இஸ்லாமியர் வாக்குகள் கணிசமாக உள்ளது. ஆனால் சமீபத்தில் அதிமுக எம்பி ரவீந்திரநாத் குமார் முத்தலாக் சட்டத்தில் ஆதரவு தெரிவித்து...
அண்டை மாநிலமான கர்நாடகாவில் இதற்கு முன்னர் காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதா கட்சி கூட்டணி ஆட்சி நடைபெற்றது. ஆனால் இந்த ஆட்சி எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ததால் நெருக்கடிக்கு தள்ளப்பட்டு நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வியை தழுவியது. இதனால் காங்கிரஸ்,...
தங்க தமிழ்செல்வன் தலைமையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை தேனியில் அமமுகவினர் திமுகவில் இணையும் விழா நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அதிமுகவினர் திமுகவில் வந்து சேர வேண்டுமென அழைப்பு விடுத்தார். ஸ்டாலினின்...
நெல்லை மாநகராட்சியின் முன்னாள் பெண் மேயர் உமா மகேஸ்வரி உட்பட மூன்று பேரை அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் வீடுபுகுந்து வெட்டிக்கொலை செய்துள்ளனர். கொலையாளிகளை பிடிக்க மூன்று தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. நெல்லை மாநகராட்சியின் முன்னாள் மேயரான...