அதிமுகவில் அதிருப்தி எம்எல்ஏவாக இருந்த விருத்தாசலம் கலைச்செல்வன் தற்போது தனக்கும் தினகரனுக்கும் தொடர்பில்லை எனவும், இரட்டை இலை இருக்கும் இடத்தில்தான் தான் எப்போதும் இருப்பேன் என்றும் தெரிவித்துள்ளார். அறந்தாங்கி ரத்தினசபாபதி, விருத்தாசலம் கலைச்செல்வன், கள்ளக்குறிச்சி பிரபு...
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் கொள்கை பரப்புச் செயலாளராக இருக்கும் தங்க தமிழ்ச்செல்வனுக்கு அதிமுக தரப்பு வலை வீசி வருவதாகவும், அவருக்கு ராஜ்யசபா எம்பி பதவிய வழங்கி தங்கள் பக்கம் இழுக்க எடப்பாடி பழனிசாமி தரப்பு...
நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் டிடிவி தினகரனின் அமமுக மீது மிகுந்த எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் அந்த கட்சி எதிர்பார்த்த வாக்குகளை வாங்கவில்லை. இந்நிலையில் எலக்ட்ரானிக் ஓட்டிங் மெஷினில் தில்லு முல்லு நடந்ததாக பல்வேறு ஆதாரங்களை...
இந்த தேர்தலில் தமிழகத்தில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டவர் டிடிவி தினகரன். அமமுக கட்சியின் பொதுச்செயலாளரான தினகரன் தான் இந்த தேர்தலில் வெற்றியை தீர்மானிக்கும் சக்தியாக இருப்பார் எனவும் சில இடங்களில் அவர் வெற்றிபெறவும் வாய்ப்புள்ளதாக அரசியல் நோக்கர்களால்...
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவால் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட டிடிவி தினகரன் அவரது மறைவிற்கு பின்னர் மீண்டும் அதிமுகவுக்கு சசிகலாவால் கொண்டு வரப்பட்டார். தற்போது அவர் அமமுக என்ற கட்சியை ஆரம்பித்து அதிமுகவுக்கு எதிராக அரசியல் செய்து...
அமமுக பொதுச்செயலாளரான டிடிவி தினகரனின் பிரச்சாரத்துக்கு தடை விதிக்க வேண்டுமெனவும், அவருக்கு முன்னர் கொடுக்கப்பட்ட அனுமதியை ரத்து செய்ய வேண்டும் எனவும் தேர்தல் ஆணையத்திடம் மனு அளித்துள்ளது அதிமுக. திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, ஓட்டப்பிடாரம், சூலூர் ஆகிய...
திமுகவுடன் இணைந்து எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக ஆட்சியை கவிழ்ப்போம் என அமமுக கூறியதை அடுத்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர்கள் உள்ளிட்ட அதிமுகவினர் தினகரனையும், அமமுகவையும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இருந்தாலும் அமமுக பொதுச்செயலாளர்...
நான்கு சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வரும் 19-ஆம் தேதி நடைபெற உள்ளதை அடுத்து அங்கு தீவிர பிரச்சாரத்தில் அரசியல் கட்சியினர் ஈடுபட்டுள்ளனர். அந்த தொகுதிகளில் அதிமுக, திமுக, அமமுக என மும்முனை போட்டி நிலவுகிறது. நான்கு...
மக்களவை பொதுத்தேர்தல் ஏழு கட்டங்களாக நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது. இந்த தேர்தல் முடிவுகள் மே 23-ஆம் தேதி வெளியாகும். அதன் பின்னர் யார் ஆட்சி அமைப்பார்கள் என்பது தெரியவரும். இதில் பாஜக, காங்கிரஸ் இடையே...
மே 19-ஆம் தேதி அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், சூலூர், ஒட்டபிடாரம் ஆகிய நான்கு தொகுதிகளுக்கும் சட்டசபை இடைத்தேர்தல் நடைபெற உள்ளதை அடுத்து அந்த தொகுதிகள் அரசியல் கட்சியினரால் விழாக்கோலம் பூண்டுள்ளது. முக்கிய அரசியல் தலைவர்கள் அனல் பறக்கும்...
மே 19-ஆம் தேதி அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், சூலூர், ஒட்டபிடாரம் ஆகிய நான்கு தொகுதிகளுக்கும் சட்டசபை இடைத்தேர்தல் நடைபெற உள்ளதை அடுத்து அந்த தொகுதிகள் அரசியல் கட்சியினரால் விழாக்கோலம் பூண்டுள்ளது. முக்கிய அரசியல் தலைவர்கள் அனல் பறக்கும்...
தான் இறக்கும் போது அதிமுக கொடியை போர்த்த வேண்டும் என சமீபத்தில் துணை முதல்வரும் அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர் செல்வம் கூறினார். இதனை அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் விமர்சித்துள்ளார். திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, ஒட்டபிடாரம், சூலூர்...
மக்களவை மற்றும் 18 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலுக்கு பின்னர் கடந்த செவ்வாய் கிழமை முதன் முதலாக பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் சசிகலாவை சந்தித்தார் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன். பொதுச் செயலாளரான பின்னர் தினகரன்...
தமிழகம் மற்றும் புதுவையில் மக்களவை தொகுதிகளுக்கு கடந்த 18-ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. இதில் எந்தெந்த கட்சிகள் எவ்வளவு தொகுதிகளை கைப்பற்றும் என பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இதனையடுத்து தேர்தலுக்கு முந்தைய மற்றும் தேர்தலுக்கு...
பெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவிடம் கேட்டு, அவரது ஆலோசனைப்படி தான் அமமுகவை கட்சியாக பதிவுசெய்ய உள்ளதாகவும், பொதுச்செயலாளராக பதவியேற்றுள்ளதாகவும் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். சென்னையில் நேற்று அமமுக நிர்வாகிகள் குழுக் கூட்டம் அவசரமாக கூடி டிடிவி...