இந்தியா முழுவதும் பள்ளி கல்லூரிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டு உள்ளதால், திருப்பதி மலைக்கு சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களின் கூட்டம் அதிகமாக உள்ளது. திருமலையில் உள்ள வைகுண்டம் கியூ காம்ப்ளக்சில் இருக்கும் 30 கம்பார்ட்மெண்டுகளில்...
திருப்பதியில் பக்தர்கள் தங்கும் அறையின் வாடகை கட்டணம் 2 மடங்கு முதல் 5 மடங்கு வரை உயர்த்தப்பட்டுள்ளதால் பக்தர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்தியாவிலேயே அதிக பக்தர்கள் வருகை தரும் கோவில்களில் ஒன்று திருப்பதி ஏழுமலையான்...
திருப்பதிக்கு செல்லும் பக்தர்கள் ஏழுமலையானை தரிசனம் செய்ய கிட்டத்தட்ட மூன்று நாட்கள் காத்திருக்க வேண்டிய நிலை இருப்பதாக கூறப்படுவதால் பக்தர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கோடை விடுமுறை காரணமாக திருப்பதிக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை 3...
திருப்பதியில் தினந்தோறும் கட்டுக்கடங்காத அளவில் கூட்டம் இருப்பதை அடுத்து திருமலை திருப்பதி தேவஸ்தானம் அதிரடி முடிவால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். திருப்பதி திருமலைக்கு வரும் பக்தர்களுக்கு தினமும் 25 ஆயிரம் இலவச தரிசன டோக்கன்கள் வழங்கப்படுகிறது...
திருப்பதியில் பக்தர்கள் திடீரென போராட்டம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தினந்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் ஏழுமலையானை தரிசிக்க வருகின்றனர் என்பதும் இதனால் பாதுகாப்பு ஏற்பாடுகள் ஒவ்வொரு நாளும் பலப்படுத்தப்பட்டுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது . இந்த நிலையில் உயர்...
ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளி உள்ளிட்டவர்களுக்கு சிறப்பு தரிசனம் அனுமதிக்கப்படும் என திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்புக்கு முன்பாக மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள், சிறு குழந்தையுடன் வரும் பெற்றோர்கள்...
இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர் திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல பக்தர்களுக்கு அனுமதி அளித்துள்ளதாக தகவல் வந்ததால் பக்தர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் . கடந்த இரண்டு ஆண்டுகளாக திருவண்ணாமலையில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கிரி வலத்திற்கு...
வடபழனி முருகன் கோவிலில் நேற்று கும்பாபிஷேகம் நடந்த நிலையில் இன்று அதிகாலையிலேயே சுவாமி தரிசனம் செய்ய ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சென்னை வடபழனி கோவிலில் நேற்று கும்பாபிஷேகம் நடந்தது என்பதும் கொரோனா வைரஸ்...
தூத்துக்குடி மாவட்டம் சித்தவன்நாயக்கன்பட்டி என்ற பகுதியில் மிகவும் பிரசித்தி பெற்ற காமாட்சி அம்மன் கோவில் ஒன்று உள்ளது. இந்த கோவிலில் மாதந்தோறும் பௌர்ணமி அன்று சிறப்பு பூஜைகள் நடைபெறும் என்பதும் ஆண்டுக்கு ஒருமுறை மாசி படைப்பு...
நாளை வைகுண்ட ஏகாதசி தினத்தில் பெரும்பாலான கோவில்களில் பக்தர்களுக்கு சொர்க்கவாசல் பார்க்க அனுமதி இல்லை என்ற தகவல் வெளியாகி கொண்டிருப்பது பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் மார்கழி மாதத்தில் வரும் வைகுண்ட ஏகாதேசி...
19 ஆண்டுகளுக்கு ஒரு முறை நிகழும் அபூர்வ வைகுண்ட ஏகாதசி இன்று நிகழ்ந்ததை அடுத்து ஸ்ரீரங்கத்தில் திறக்கப்பட்ட சொர்க்க வாசலை காண பக்தர்கள் குவிந்துள்ளனர். பொதுவாக ஒவ்வொரு ஆண்டும் வைகுண்ட ஏகாதசி என்பது மார்கழி மாதத்தில்தான்...
இன்னும் ஒரு சில நாட்களுக்கு திருமலை திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு பக்தர்கள் வர வேண்டாம் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது பக்தர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த சில நாட்களாக ஆந்திராவில் கனமழை பெய்து...
சபரிமலையில் இன்று முதல் மறு அறிவிப்பு வரும் வரை பக்தர்களுக்கு அனுமதி இல்லை என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளதால் பக்தர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கார்த்திகை மாதம் என்பதால் சபரிமலைக்கு மாலை அணிவித்து செல்லும் பக்தர்களின்...
திருப்பதி மலை அடிவாரத்திலேயே பல பக்தர்கள் திருப்பி அனுப்பப்பட்டதாக வெளிவந்திருக்கும் செய்தி பக்தர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த பல மாதங்களாக திருமலை திருப்பதி கோவிலுக்குள் பக்தர்கள்...
ஏற்கனவே தமிழகத்தில் வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு ஆகிய மூன்று நாட்கள் கோவிலுக்குள் பக்தர்கள் செல்ல அனுமதிக்கப்பட மாட்டாது என்ற நிலையில் இந்த வாரம் மேலும் இரண்டு நாட்கள் கோவிலுக்குள் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்ற...