உலகிலேயே பணக்கார கோயில் என்று கூறப்படும் திருப்பதி கோவில் தேவஸ்தானம் ஒவ்வொரு ஆண்டும் மாநில அரசுகளை போல் பட்ஜெட் போட்டு வருகிறது என்பதும் கடந்து சில ஆண்டுகளாக இந்த பட்ஜெட்டை மாநில அரசு ஒப்புதல் அளித்து...
நடிகை நயன்தாரா மீது விசாரணை நடத்த திருப்பதி திருமலை தேவஸ்தான விஜிலென்ஸ் அதிகாரிகள் முடிவு செய்திருப்பதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேற்று சென்னை அருகே மகாபலிபுரத்தில் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் திருமணம்...
திருப்பதி ஏழுமலையானை ஆகஸ்ட் மாதம் தரிசனம் செய்ய ஆன்-லைனில் இன்று முதல் டிக்கெட்டுகள் வழங்கப்படும் என திருமலை திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஆகஸ்ட் மாதம் நடைபெற இருக்கும் சுப்ரபாதம், அர்ச்சனை ,...
திருப்பதியில் தினந்தோறும் கட்டுக்கடங்காத அளவில் கூட்டம் இருப்பதை அடுத்து திருமலை திருப்பதி தேவஸ்தானம் அதிரடி முடிவால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். திருப்பதி திருமலைக்கு வரும் பக்தர்களுக்கு தினமும் 25 ஆயிரம் இலவச தரிசன டோக்கன்கள் வழங்கப்படுகிறது...
ஒரு மணி நேரத்தில் திருப்பதி ஏழுமலையான் தரிசன டிக்கெட்டுகள் அனைத்தும் விற்பனையாகிவிட்டதாக திருமலை திருப்பதி தேவஸ்தானம் தகவல் வெளியிட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஏப்ரல் மாதத்திற்கான 300 ரூபாய் தரிசன...
திருமலையில் உள்ள ஏழுமலையானை தரிசனம் செய்ய இலவச தரிசன டிக்கெட் மற்றும் ரூ.300 தரிசன டிக்கெட்டுகள் ஆன்லைனில் வழங்கப்பட்டு வரும் நிலையில் வரும் ஏப்ரல், மே மற்றும் ஜூன் மாதங்களுக்கான ரூபாய் 300 தரிசன டிக்கெட்டுகள்...
திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்ய இதுவரை 15 ஆயிரம் டிக்கெட்டுகள் மட்டுமே தந்து கொண்டிருக்கும் நிலையில் மார்ச் 1ஆம் தேதி முதல் தினசரி 25 ஆயிரம் டிக்கெட்டுகள் வழங்கப்படும் என திருமலை திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது....
திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு இலவச தரிசன டிக்கெட்டுகள் கடந்த சில நாட்களாக நடைபெறும் வழங்கப்பட்டு வரும் நிலையில் தற்போது நவம்பர் மாதத்தில்தான் இலவச தரிசன டோக்கன்கள் வழங்குவது குறித்த முக்கிய அறிவிப்பை திருமலை...
திருப்பதி கோவிலுக்கு ஹெலிகாப்டரில் அழைத்து சென்று விஐபி தரிசனம் செய்ய வைப்போம் என்று தனியார் நிறுவனம் ஒன்று கவர்ச்சிகரமான விளம்பரம் ஒன்றை வெளியிட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருப்பதி கோயிலுக்கு அழைத்துச் சென்று பக்தர்களை...