உலகம் முழுவதும் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி மனித இனத்துக்கே பேரழிவை கொடுத்து வருகிறது. மேலும் கோடிக்கணக்கான மக்கள் தங்கள் வேலை இழந்து வாழ்வாதாரத்தை இழந்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது....
கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து பொதுமக்கள் தங்களை காத்துக் கொள்ள வேண்டும் என்றால் கண்டிப்பாக இரண்டு டோஸ் தடுப்பூசி போட வேண்டும் என அனைத்து நாடுகளின் சுகாதார அமைச்சகங்கள் பொது மக்களுக்கு அறிவுறுத்தி வருகின்றன. மேலும்...
கொரோனா வைரஸ் முதல் அலை கடந்த ஆண்டும், இரண்டாவது அலை இந்த ஆண்டும் உலகம் முழுவதும் பரவி வரும் நிலையில் தற்போது கொரோனா வைரஸ் உருமாறி பல்வேறு வகையில் பரவி வருகிறது. டெல்டா, ஆல்பா, பீட்டா,...