பிசிசிஐ தலைவர் சௌரவ் கங்குலி கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு இருந்தார் என்றும் கல்கத்தாவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார் என்றும் வெளியான செய்தியை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை...
உலக அளவில் பல நாடுகளில் கொரோனா தொற்றுப் பரவலில் அதிக தாக்கம் ஏற்படுத்தி வரும் டெல்டா பிளஸ் கொரோனா வகை என்பது இன்னும் அஞ்சப்படும் அளவுக்கு அச்சுறுத்தலாக மாறவில்லை என்று உலக சுகாதார அமைப்பின் விஞ்ஞானியான...
ராஜஸ்தானில் 2 கொரோனா தடுப்பூசியையும் போட்டுக்கொண்ட 65 வயது பெண்ணிற்கு டெல்டா பிளஸ் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது அதிர்ச்சியளித்துள்ளது. ராஜஸ்தானின் பிகானேர் மாவட்டத்தில் அந்த மாநிலத்தின் முதல் டெல்டா பிளஸ் கொரோனா தொற்று உறுதியானதாக அதிகாரிகள்...