மத்தியில் ஆளும் பாஜக அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் கடந்த ஒரு வருடத்திற்கும் பஞ்சாப் உள்ளிட்ட சில மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் போராட்டம் நடத்தினர். வெயில், மழை, பணி பாராமல்...
டெல்லியில் கடந்த 70 நாட்களுக்கு மேலாக பெருந்திரளான விவசாயிகள், மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். ஒவ்வொரு நாளும் விவசாயிகளின் போராட்டம் வீரியமடைந்து வரும் நிலையில், அடுத்தக்கட்ட போராட்ட யுக்தியைக்...
மத்திய அரசு கொண்டு வந்த புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லி எல்லைகளில் கடந்த 70 நாட்களுக்கு மேலாக விவசாயிகள் போராட்டம் நடந்து வருகிறது. இந்நிலையில் தங்கள் போராட்டம் எப்போது வரை தொடரும் என்பது குறித்து...
டெல்லி எல்லைகளில் கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக கடுங்குளிரையும் பொருட்படுத்தாமல், பெருந்திரளான விவசாயிகள் மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடி வருகின்றனர். விவசாயிகளின் போராட்டம் நாளுக்கு நாள் வீரியமடைந்து கொண்டே...
மத்திய அரசு சமீபத்தில் அமல்படுத்திய புதிய வேளாண் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பஞ்சாப், அரியானா, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட வட மாநில விவசாயிகள் கடந்த இரண்டு மாதங்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர...
மத்திய அரசு கடந்த சில மாதங்களுக்கு முன்னர், எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் கொண்டு வந்த வேளாண் சட்டங்களை எதிர்த்து 65 நாட்களுக்கு மேலாக பெருந்திரளான விவசாயிகள், டெல்லி எல்லைகளில் போராட்டம் செய்து வருகின்றனர். கடைசியாக...
புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக, டெல்லியில் கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக பெருந்திரளான விவசாயிகள் போராடி வருகின்றனர். இந்நிலையில் குடியரசு தினமான கடந்த 26 ஆம் தேதி, டெல்லியில் மாபெரும் டிராக்டர் பேரணியை நடத்த திட்டமிட்டனர்...
டெல்லியில் நேற்று, புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக ‘டிராக்டர் பேரணி’ நடத்தினார்கள் விவசாயிகள். இந்தப் பேரணியால் போலீஸ் தரப்புக்கும் விவசாயிகளுக்கும் இடையில் மோதல் வெடித்தது. இந்த மோதலினால் ஒரு விவசாயி மரணமடைந்தார். மத்திய அரசு, சென்ற...
டெல்லியில் இன்று தடையை மீறி டிராக்டர் பேரணி நடத்திய பெருந்திரளான விவசாயிகள், செங்கோட்டையை முற்றுகையிட்டு உள்ளனர். அங்கு விவசாயிகளுக்கும் போலீஸுக்கும் இடையில் கடும் மோதல் ஏற்பட்டுள்ளது. இது குறித்தான காணொலிகள் வெளி வந்து அதிர்ச்சி கிளப்பியுள்ளன....
டெல்லியில், மத்திய அரசு போட்டிருக்கும் தடையை மீறி டிராக்டர் பேரணியில் ஈடுபட்ட விவசாயிகள் மீது, டெல்லி போலீஸ் தடியடி நடத்தியும், புகைக் குண்டு வீசியும் தாக்குதலில் ஈடுபட்டுள்ளது. இதனால் டெல்லியில் போராட்டக் களம் ரத்தக்களறியாக மாறியுள்ளது....
மத்திய அரசு, சில மாதங்களுக்கு முன்னர் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் கொண்டு வந்த சர்ச்சைக்குரிய 3 வேளாண் சட்டங்களுக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது உச்ச நீதிமன்றம். இந்த வேளாண் சட்டங்களை எதிர்த்துதான் கிட்டத்தட்ட இரண்டு...
சர்ச்சைக்குரிய வேளாண் சட்டங்களை எதிர்த்து கடந்த 23 நாட்களாக டெல்லியில் போராடி வருகிறார்கள் விவசாயிகள். இந்நிலையில் இந்தப் போராட்டத்துக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இன்று வந்த வழக்கு, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி...
மத்திய அரசு, கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் சில மாதங்களுக்கு முன்னர் புதிதாக 3 வேளாண் சட்டங்களைக் கொண்டு வந்தது. இந்தச் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் பெருந்திரளான விவசாயிகள் இரண்டு வாரங்களாக போராட்டம் நடத்தி வருகிறார்கள்....