மத்திய அரசு கொண்டு வந்த புதிய வேளாண் சட்டங்களுக்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு இருந்து வருகிறது. இதற்கு எதிராக கிட்டத்தட்ட 75 நாட்களுக்கு மேலாக, டெல்லி எல்லைகளில் தொடர் போராட்டத்தை நடத்தி வருகிறார்கள் பெருந்திரளான...
டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் விவசாயிகள் தொடங்கிய ‘கிசான் ஏக்தா மோர்ச்சா’ எனும் பக்கத்தை பேஸ்புக் நிறுவனம் நீக்கிய சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக வட...
மத்திய அரசு கொண்டு வந்துள்ள மூன்று சர்ச்சைக்குரிய வேளாண் சட்டங்களை எதிர்த்துக் கடந்த மாத இறுதியிலிருந்து பெருந்திரளான விவசாயிகள் டெல்லியில் போராடி வருகின்றனர். குறிப்பாக டெல்லி எல்லைகளில் நடக்கும் இந்தப் போராட்டம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து...