சென்னை: மதுரையை சேர்ந்த சையது தமீம் என்பவர் இந்த மரணம் தொடர்பான பல முக்கிய ஆதரங்களை வெளியே கொண்டு வந்துள்ளார். தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் ஜெயலலிதாவின் மரணம் குறித்த சில முக்கிய ஆதாரங்களை...
பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் அருகே தசரா பண்டிகை கொண்டாட்டத்தின் போது மக்கள் மீது ரயில் மோதியதில் பலர் உயிரழந்துள்ளதாகவும், 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. தசரா கொண்டாட்டத்தின் போது ராவண வதத்தின் போது ராவணன்...
உலகளவில் புதிய கண்டுபிடிப்பாளர்கள் பலர் மர்மமான முறையில் மரணம் அடைந்துள்ளனர். அவர்களைப் பற்றிய மர்ம பக்கங்கள் குறித்த சிறிய தொகுப்பினை செய்தி சுருள் இங்கு அளிக்கிறது. ஜி இச் சி மார்கோனி 1980களில் மிகவும் நம்பகத்தன்மை...
இந்தோனேஷியாவில் நேற்று ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் சுலவாசி தீவை சுனாமி தாக்கியது. இதனால் 40 பேர் உயிரழந்ததாகவும், இந்த பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தோனேஷியாவிலுள்ள சுலவாசி தீவின் மத்தியப் பகுதியில்...
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது அவர் தனது உடல்நிலை குறித்து மக்களுக்கு தெரிவிக்க விரும்பியதாக விசாரணை ஆணையத்தில் மருத்துவர் செந்தில்குமார் வாக்குமூலம் அளித்துள்ளார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் பல்வேறு...
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் பல்வேறு சந்தேகங்களும், மர்மங்களும் இருந்ததால் அதனை போக்கி நாட்டு மக்களுக்கு உண்மையை தெரிவிக்க வேண்டும் என பல்வேறு கோரிக்கைகள் எழுந்து வந்ததையடுத்து அவரது மரணம் தொடர்பாக விசாரிக்க விசாரணை ஆணையம்...
சென்னை: ஜெயலலிதா சிகிச்சை பெற்ற சிசிடிவி காட்சிகளை அளிக்க வேண்டும் என்று அப்பல்லோ மருத்துவமனைக்கு ஆறுமுகசாமி கமிஷன் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. ஜெயலலிதா அனுமதிக்கப்பட்ட நாள் முதல் மரணமடைந்தது வரையிலான சிசிடிவி காட்சிகளை கேட்டுள்ளது. ஜெயலலிதா...
முன்னாள் பிரதமர், பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவரான வாஜ்பாய் அவர்கள் உடல் நலம்குன்றி டெல்லி எயிம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் 2018 ஆகஸ்ட் 16 மாலை 5.05 மணியளவில் காலமானார். இதனை அடுத்து...