மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் உள்ள மர்மம் தொடர்பாக விசாரணை நடத்த தமிழக அரசு விசாரணை ஆணையம் ஒன்றை அமைத்தது. இந்நிலையில் இந்த விசாரணைக்கு தடை கேட்பதின் மூலம் அப்பல்லோ நிர்வாகம் எதையோ மறைக்க...
டெல்லி முன்னாள் முதல்வரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ஷீலா தீக்சித் திடீரென இன்று மரணமடைந்துள்ளார். இவரது மறைவுச்செய்தி அரசியல் கட்சியினரை அதிர்ச்சியிலும் சோகத்திலும் ஆழ்த்தியுள்ளது. 81 வயதான ஷீலா தீக்சித் தற்போது டெல்லியின் காங்கிரஸ்...
கடந்த 2017-ஆம் ஆண்டு தமிழக அரசு நீட் தேர்வு விலக்கு தொடர்பாக இரண்டு மசோதாக்களை மத்திய அமைச்சரவைக்கு அனுப்பியது. ஆனால் அந்த மசோதாக்களை அப்போதே மத்திய அரசு நிராகரித்துவிட்டது. இதனை தமிழக அரசு மறைத்துவந்தது தொடர்பாக...
கரூரில் இளம்பெண் ஒருவர் வரதட்சணை கொடுமையால் திருமணமான ஒரு வருடத்தில் மரணமடைந்த சம்பவம் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டம் பரமத்தி அருகே உள்ள ஜூவானந்த்திற்கும், நெரூர் சின்ன காளிபாளையத்தைச் சேர்ந்த அனிதாவுக்கும் ஒரு...
பிரபல நடிகை ஸ்ரீதேவியின் மரணம் இயற்கையானது அல்ல, அவர் திட்டமிட்டு கொலை செய்யப்பட்டார் என கேரள டிஜிபி கூறிய கருத்துக்கு ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் ஆவேசமாக பதில் அளித்துள்ளார். நடிகை ஸ்ரீதேவி துபாயில் ஒரு...
பிரபல திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித்தின் தந்தை பாண்டுரங்கன் இன்று அதிகாலை 2 மணியளவில் மரணமடைந்தார். அவருக்கு வயது 63. இயக்குநர் பா.ரஞ்சித் சூப்பர்ஸ்டார் ரஜினியை வைத்து கபாலி, காலா உள்ளிட்ட படங்களை எடுத்தவர். தமிழ் திரையுலகில்...
நடிகை ஸ்ரீதேவி துபாயில் ஒரு திருமண நிகழ்வில் கலந்துகொள்ள சென்றபோது ஹோட்டல் அறையில் குளியலறையில் பிணமாக கிடந்தார். மது போதையில் குளியல் தொட்டியில் ஸ்ரீதேவி விழுந்து இறந்துவிட்டதாக கூறப்பட்டாலும், இது தொடர்பான விசாரணை இன்னமும் நடந்து...
மும்பை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை தொடர்ந்து பெய்து வருகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டு மும்பை முடங்கியுள்ளது. இதனால் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மஹாராஷ்டிரா மாநிலம் மராத்வாடா, விதர்பா...
ஆந்திரா மாநிலம் அனந்தபூர் மாவட்டத்தில் இரண்டு வயது குழந்தை ஒன்று போதிய ஊட்டச்சத்து இல்லாமல், பசியின் கொடுமையால் மண்ணை எடுத்துச் சாப்பிட்டு உயிரைவிட்ட கொடுமையான சம்பவம் ஒன்று நடந்துள்ளது. பிழைப்புக்காக கர்நாடகாவில் இருந்து ஆந்திராவுக்கு 10...
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக விசாரணை நடத்த தமிழக அரசால் அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி ஆணைய விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது உச்ச நீதிமன்றம். ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் ஜெயலலிதா மரணம் மற்றும்...
இலங்கையில் ஈஸ்டர் தினமான நேற்று நடைபெற்ற தொடர் குண்டுவெடிப்பு உலகம் முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதில் இறந்தவர்களின் எண்ணிக்கை 290-ஆக உயர்ந்துள்ளது. உலகம் முழுவதும் நேற்று கிறிஸ்தவர்கள் இயசு பெருமான் உயிர்த்தெழுந்த ஈஸ்டர் திருவிழாவை...
நடிகரும் முன்னாள் திமுக எம்.பி.யுமான ஜே.கே. ரித்திஷ் மாரடைப்பால் இன்று காலமானார். இலங்கையில் உள்ள கண்டியில் பிறந்த ரித்திஷ், அங்கிருந்து சிறுவயதிலேயே ராமேஷ்வரத்திற்கு புலம் பெயர்ந்தார். நாயகன் படம் மூலம் ஹீரோவாக அறிமுகமான ஜே.கே. ரித்திஷ்,...
கோவை மாவட்டம் சூலூர் தொகுதியின் அதிமுக எம்எல்ஏ கனகராஜ் இன்று காலை மாரடைப்பால் மரணமடைந்துள்ளார். அதிமுகவின் முக்கிய உறுப்பினர்களில் ஒருவரான கனகராஜ் கோவை மாவட்டம் சூலூர் சுல்தான்பேட்டை பகுதியை சேர்ந்தவர். கடந்த சட்டசபை தேர்தலில் சூலூர்...
அதிமுக-பாமக இடையே கூட்டணி ஒப்பந்தமாகி தொகுதி பங்கீடு முடிந்துவிட்டதால் பாமக நிறுவனர் ராமதாஸ் தைலாபுரத்தில் அதிமுக தலைமையான எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வத்துக்கு விருந்து வைத்தார். இந்நிலையில் அவர்களை வரவேற்க சென்ற விழுப்புரம் மக்களவை தொகுதி...
பிரபல தொழிலதிபர் அதானி குஜராத்தில் நடத்தி வரும் மருத்துவமனையில் கடந்த 5 ஆண்டுகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் மரணமடைந்துள்ளதாக குஜராத் சட்டப்பேரவையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதானி பவுண்டேசனுக்கு சொந்தமான ஜிகே பொது...