துருக்கி மற்றும் சிரியா நாடுகளில் 6-ஆம் தேதி அதிகாலை ஏற்பட்ட அதிபயங்கர நிலநடுக்கத்தில் பலியானோர் எண்ணிக்கை 17 ஆயிரத்தை தாண்டியுள்ளது. மேலும் இந்த அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கங்களால் துருக்கி 5 முதல் 6 மீட்டர் வரை...
நடிகர் ரஜினிகாந்தின் ஆஸ்த்தான ஸ்டன்ட் மாஸ்டர் ஜூடோ ரத்தினம் காலமானார். அவருக்கு வயது 92. வயது மூப்புக் காரணமாக அவர் இன்று காலமானார். அவரது மறைவை அறிந்த திரையுலகினர் அவருக்கு இறுதி மரியாதை செலுத்தி வருகின்றன்ர்....
கடந்த சில மாதங்களில் தொடர்ச்சியாக லாக்கப் மரணம் நடந்து கொண்டிருப்பதை அடுத்து சாத்தான்குளம் சம்பவத்திற்கு பொங்கிய அரசியல்வாதிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் எங்கே என்ற கேள்வியை நெட்டிசன்கள் எழுப்பி வருகின்றனர். சென்னை கொடுங்கையூர் காவல் நிலையத்தில்...
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக தமிழகத்தில் பல்வேறு கட்டுப்பாடுகள், நிபந்தனைகள் விதிக்கப்பட்டு இருந்த நிலையில் நாளை முதல் அனைத்து கட்டுப்பாடுகளும் நீக்கப்படுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. திருமணம் மற்றும் இறப்பு நிகழ்வுகளுக்கு...
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் ஒவ்வொரு 10 ஆண்டுக்கு ஒருமுறை சென்சஸ் எடுக்கப்படும் என்பதும் கடந்த 2011ம் ஆண்டு சென்சஸ்படி 7 கோடியே 21 லட்சம் மக்கள்தொகை தமிழகத்தில் இருந்தனர் என்பதும் 2021 ஆம் ஆண்டு...
வாட்ஸ் அப்பில் சர்சைக்குரிய பதிவு செய்த பெண் ஒருவருக்கு நீதிமன்றம் மரண தண்டனை கொடுத்து இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பாகிஸ்தானைச் சேர்ந்த 26 வயது இளம்பெண் அனீகா அதீக் என்பவர் வாட்ஸ் அப்பில்...
தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்பட்டிருந்தாலும் விருப்பப்பட்டால் மட்மே வரலாம் என அரசு கூறிவிட்டதால் சில மாணவ, மாணவிகள் பள்ளிகளுக்கு செல்வதில்லை. மாறாக நண்பர்களிடன் ஜாலியாக விளையாடி பொழுதை கழித்து வருகின்றனர். இந்நிலையில், கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருந்த சிறுவன் மின்சாரம்...
புற்று நோயால் பாதிக்கப்பட்டு இருந்த நடிகர் தவசி, சிகிச்சை பலனின்றி இன்று காலமானார், புற்று நோயால் பாதிக்கப்பட்டு இருந்த நடிகர் தவசி, திமுக எம்எல்ஏவுக்கு சொந்தமான மதுரை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அறுவை...
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே மின்சாரம் தாக்கி 8 மாத கர்ப்பிணிப் பெண் இறந்துள்ளது அவரது உறவினர்களையும், பகுதி மக்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. பரமனண்தல் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியைச் சேர்ந்தவர் சுஜாதா. 8 மாத கர்ப்பிணிப்...
டெல்லியில் அனாஜ் மண்டி என்ற இடத்தில், இன்று காலை நடைபெற்ற தீவிபத்தில் 43 நபர்கள் பலியாகியுள்ளனர். இந்த விபத்தில் இறந்தவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்குப் பிரதமர் மோடி இரங்கள் தெரிவித்துள்ளார். <blockquote class=”twitter-tweet”><p lang=”en” dir=”ltr”>The...
முன்னாள் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி உடல் நலக்குறைவு காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் காலமானார். இவரது உடல் முழு அரசு மரியாதையுடன் நேற்று தகனம் செய்யப்பட்டது. இவர் கிரிக்கெட் மீது தனி ஆர்வம்...
முன்னாள் நிதி அமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான அருண் ஜெட்லி உடல் நலக்குறைவினால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் காலமானார். இவருக்கு வயது 66. இவரது இந்த திடீர் மரணம் பாஜக வட்டாரத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பண...
67 வயதான முன்னாள் மத்திய அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான சுஷ்மா ஸ்வராஜ் நேற்று இரவு மாரடைப்பு காரணமாக மரணமடைந்தார். இவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அவர் இறப்பதற்கும் சில மணி நேரங்களுக்கு...
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்துக்கு காரணமான குற்றவாளிகள் எங்களது ஆட்சியில் ஜெயிலுக்கு செல்வார்கள் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வேலூர் தேர்தல் பிரச்சாரத்தில் கூறியுள்ளார். வேலூர் மக்களவை தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் கதிர்...
அமெரிக்காவின் இரட்டை கோபுரம் மீது தாக்குதல் நடத்திய தீவிரவாதி ஒசாமா பின்லேடனின் மகன் ஹம்ஸா பின்லேடன் அமெரிக்காவின் அதிரடி நடவடிக்கைகளால் கொல்லப்பட்டிருக்கலாம் என அமெரிக்க உளவுத்துறை தெரிவித்துள்ளது. கடந்த 2011-ஆம் ஆண்டு மே மாதம் பாகிஸ்தானின்...