ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற்ற தமிழக சட்டமன்ற தேர்தலில் ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதியில் போட்டியிட்ட மாதவராவ் என்பவர் சமீபத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டார் என்பதும் இதனையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார் என்பதும் தெரிந்ததே. கொரோனாவால்...
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,45,384 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்தூள்ளது. மேலும் கடந்த 24 மணி நேரத்தில் 77,567 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதாகவும், கொரோனாவால் ஒரே...
சென்னை வண்ணாரப்பேட்டை பகுதியில் டாக்டர் கோபால் என்பவர் பத்து ரூபாய்க்கு ஏழைகளுக்கு மருத்துவம் பார்த்து வந்தார். இவர் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை நிபுணராக இருந்தவர் என்பதும் அதனை அடுத்து ஓய்வு பெற்றதும் வண்ணாரப்பேட்டை...
பேட்மிண்டன் விளையாடி கொண்டிருக்கும்போது திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்த காவல்துறை அதிகாரி ஒருவரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆந்திர மாநிலத்தில் உள்ள மேற்கு கோதாவரி என்ற மாவட்டத்தில் காவல்துறை ஆய்வாளராக பணியாற்றி வந்தவர் பகவான்...
தமிழகம் உட்பட இந்தியா முழுவதும் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருவதை அடுத்து தடுப்பூசி போடும் பணிகளும் அதிகரித்துள்ளது. ஏற்கனவே முன்கள பணியாளர்கள் மற்றும் மருத்துவ ஊழியர்களுக்கு தடுப்பூசி போட்ட...
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு கடந்த ஒரு வருடமாக இருந்துவரும் நிலையில் கொரோனா வைரஸ் தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டும் மிக வேகமாக பரவி வருகிறது. கடந்த சில மாதங்களாக இந்தியாவில் கொரோனா கட்டுக்குள் இருந்த நிலையில்...
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா பாண்டியன் அவர்கள் சற்று முன் காலமானார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும் பழம்பெரும் அரசியல்வாதியுமான தா பாண்டியன் அவர்கள் கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவு காரணமாக...
90களில் பிரபலமாக இருந்த சித்த வைத்தியர் சிவராஜ் சிவகுமார் என்பவர் உடல்நலக்குறைவால் காலமானார். கடந்த 1990ஆம் ஆண்டுகளில் தொலைக்காட்சி மற்றும் செய்தித்தாள்கள் மூலம் பிரபலமானவர் சித்த வைத்தியர் சிவராஜ் சிவகுமார். இவர் மாதம் முழுவதும் ஒவ்வொரு...
இத்தாலி நாட்டின் ரோம் நகரில், ஆங்கிலப் புத்தாண்டு பிறந்ததையொட்டி பட்டாசுகள் வைத்து வான வேடிக்கை நிகழ்ச்சிகள் நடந்துள்ளன. புத்தாண்டை வரவேற்கும் விதமாக ரோம் நகர வாசிகள் இப்படி பட்டாசுகளை வெடித்துக் கொண்டாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். இப்படி அதீத...
பிரபல சீரியல் நடிகை ஒருவர் பாத்ரூமில் இறந்து கிடந்தது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தி தொலைக்காட்சி நடிகை நீரு அகர்வால். ஏ ஹை மொஹப்பதைன் என்ற சீரியலில் பணிப்பெண்ணாக நடித்துள்ளார். அவருக்குக் கடந்த 3,4 நாட்களாகக்...