பிரபல ஓட்டலில் சிக்கன் சாப்பிட்ட 22 வயது இளைஞர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்த ரஞ்சித் என்ற 22 வயது இளைஞர் விசுவல் கம்யூனிகேசன் படித்து...
ஐக்கிய அரபு அமீரகம் தலைநகரான அபுதாபியில் நேற்று திடீரென தீவிரவாதிகளால் நடத்தப்பட்ட தாக்குதலில் மூன்று எரிபொருள் டாங்கிகள் சேதமடைந்தன என்பதும் உயிர்சேதம் எதுவும் இல்லை என்றும் முதல்கட்ட தகவல்கள் வந்தது. ஆனால் மீட்பு பணிகளுக்கு பின்னர்...
இன்று காலை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு தொடங்கிய நிலையில் இந்த ஜல்லிக்கட்டில் வேடிக்கை பார்த்த 18 வயது இளைஞர் ஒருவர் மாடு முட்டி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பொங்கல் திருநாளை முன்னிட்டு தமிழகம்...
பிரபல ஜோதிடர் நெல்லை வசந்தன் திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக காலமானார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. நெல்லை மாவட்டத்தில் இருந்த வசந்தன் ஜோதிடராக அறியப்பட்டு வரும் நிலையில் அவர் நெல்லை வசந்தன் என்று அழைக்கப்பட்டு...
புதுக்கோட்டை அருகே துப்பாக்கி பயிற்சியில் வீரர்கள் ஈடுபட்டு கொண்டிருந்த போது திடீரென எதிர்பாராத வகையில் தலையில் குண்டடிபட்டு புதுக்கோட்டை சிறுவன் மரணம் அடைந்த நிலையில் அந்த சிறுவனின் குடும்பத்திற்கு ரூபாய் 10 லட்சம் தமிழக அரசின்...
புதுக்கோட்டையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் சி.ஐ.எஸ்.எஃப்.வீரர்கள் துப்பாக்கிச் சூடு பயிற்சியில் ஈடுபட்ட போது தவறுதலாக சிறுவனின் மீது பாய்ந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் அந்த சிறுவன் தற்போது உயிரிழந்துள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல்...
இந்தியாவில் ஒமிக்ரான் வைரசுக்கு ஒரே நாளில் இரண்டு பேர் பலியாகியிருப்பதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தமிழகம் உட்பட இந்தியாவின் பல மாநிலங்களில் தற்போது ஒமிக்ரான் வைரஸ் மிக வேகமாக பரவி வருகிறது...
இளம் வயதில் சாதனை செய்த 32 வயது பெண் தொழிலதிபர் ஒருவர் திடீரென காலமானது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள ஜான்சி நகர் என்ற பகுதியை சேர்ந்தவர் பன்குரி ஸ்ரீவத்சவா. 32 வயதாகும்...
பிரபல பின்னணிப் பாடகரும் நடிகருமான மாணிக்க விநாயகம் நேற்று இரவு காலமானார் என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் மாணிக்கவிநாயகம் மறைவிற்கு இரங்கல் தெரிவித்த முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள் இன்று அவருடைய வீட்டிற்கே...
இந்திய விமானப்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் ஒன்று சமீபத்தில் தமிழகத்தில் விபத்துக்குள்ளானதில் தலைமை தளபதி பிபின் ராவத் உள்பட 14 பேர் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்தநிலையில் இந்த விபத்து நடந்து...
தமிழகத்தில் உள்ள பழைய கட்டிடங்கள் அவ்வபோது இடிந்து விழுந்து உயிர் பலிகளை ஏற்படுத்தி வருகிறது என்பதும் சமீபத்தில் நெல்லையில் உள்ள பள்ளி ஒன்றில் கழிப்பறை சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததால் 3 மாணவர்கள் பலியான சம்பவம் தமிழகத்தையே...
முன்னாள் முதலமைச்சர் மு கருணாநிதி அவர்களின் உதவியாளராக இருந்த சண்முகநாதன் சற்று முன்னர் காலமானார் என்ற தகவல் வெளிவந்துள்ளது. முன்னாள் முதலமைச்சர் மு கருணாநிதி அவர்களின் உதவியாளராக சண்முகநாதன் என்பவர் பல ஆண்டுகளாக இருந்தார் என்பதும்...
தென் ஆப்பிரிக்காவில் தோன்றிய ஒமிக்ரான் வைரஸ் இந்தியா உள்பட உலகம் முழுவதும் படிபடியாக பரவி வரும் நிலையில் முதல் முறையாக ஒமிக்ரான் வைரஸுக்கு ஒருவர் உயிரிழந்து இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த மாதம் தென்...
ஹெலிகாப்டர் விபத்தில் மரணமடைந்த முப்படை தளபதி பிபின் ராவத் அவர்கள் கடைசியாக பேசியது என்ன என்பது குறித்து நேரில் பார்த்த ஒருவர் ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்திய ராணுவத்திற்கு...
இன்று காலை குன்னூர் அருகே நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் முப்படை தளபதிகள் பிபின் ராவத் உள்பட 13 பேர் காலமான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் அவரது மறைவிற்கு பிரதமர் மோடி மற்றும் பாதுகாப்புத்துறை...