கங்கை நதியில் நூற்றுக்கணக்கான பிணங்கள் மிதந்து வருவதை பார்த்து கரையோரம் உள்ள மக்கள் பெரும் அதிர்ச்சி அடைந்து உள்ளதால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. கொரோனாவால் நாளுக்கு நாள் பலியாகி வரும் உயிர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும்...
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு மிக வேகமாக அதிகரித்து வரும் நிலையில் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் பலியானவர்களின் எண்ணிக்கையையும் உலகையே அச்சுறுத்தி வருகிறது. குறிப்பாக தமிழகத்தின் அண்டை மாநிலமான கர்நாடக...
இந்தியாவில் கடந்த சில நாட்களாக சுனாமி போல் கொரோனா வைரஸ் மிக வேகமாக தாக்கி வருகிறது என்றும் கொத்து கொத்தாக மனித உயிர்கள் பலியாகிக் கொண்டிருப்பதை அடுத்து குவியல் குவியலாக பிணங்கள் எரிக்கப்படும் அவல நிலையில்...